யாழ்ப்பாணத்தில் கடன்சுமை காரணமாக இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
இளவாலை - அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புருசோத்… Read More...
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை பெப்ரவரி இன்று ஞாயிற்றுக்கிழமையி முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்… Read More...
ஓய்வு இல்லாமல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை மற்றும் கடும் மன அழுத்தம் காரணமாக கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்ற சம்பவம் அளுத்கம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.… Read More...
களுத்துறை - வெட்டுமகட சந்தி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை போட்டிப்போட்டு வேகமாக பயணித்த இரண்டு பஸ்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பஸ்… Read More...
சீகிரியா, கலகொடுவ பகுதியில் கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில்… Read More...
இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 8 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந்ததாக, இலவங்கப்பட்டை அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த… Read More...
'க்ளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக முன்னெடுக்கப்படும் ‘அருணு தொர’ (Arunu Dora) தேசிய வாசிப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மேல் மாகாணத்தில்… Read More...
கலஹா - நவனெலிய, கிரிபோகஹைன்ன பகுதியில், மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் நேர்ந்துள்ளதாக… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை ஒன்று இன்று சனிக்கிழமை நடாத்தப்பட்டது.
"இலங்கையில் மனித உரிமைகள் : தேசிய மற்றும்… Read More...
2026ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரோமாரியோ ஷெஃபெர்ட் ஹெட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஸ்கொட்லாந்து… Read More...