பனங்காடு பிரதேச வைத்தியசாலை சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை

பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவச் சேவைகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கடந்த சனிக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார…
Read More...

சாய்ந்தமருதில் பாடசாலை மருத்துவ பரிசோதனை திட்டம்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் செயல்படும் எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் தரம் 1, 4 மற்றும் 7 மாணவர்களை உள்ளடக்கிய பாடசாலை மருத்துவ பரிசோதனைத் திட்டம் இன்று…
Read More...

மாடுகள் மற்றும் போதைப்பொருட்களுடன் தப்பிச்சென்ற லொறி மீது துப்பாக்கிப் பிரயோகம்!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆந்தாதொல பிரதேசத்தில், பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது இன்று திங்கட்கிழமை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.…
Read More...

கெஹலிய உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு கை கழுவும் சுகாதார விழிப்புணர்வு

-கிண்ணியா நிருபர்- மாணவர்களிடையே சமீப காலமாக சுகாதாரக் குறைபாடுகள் அதிகரித்து வருவதன் காரணமாக, அவர்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும் அபாய நிலை காணப்படுகின்றது. இதனை…
Read More...

மோட்டார் சைக்கிள் பனைமரத்தில் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக…
Read More...

வெடிக்காத நிலையில் இரு வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைமடு குளத்தை அண்டிய பகுதியில், வெடிக்காத நிலையில் இரண்டு வெடி பொருட்கள், இன்று திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24…
Read More...

‘குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டமூலம்’ குறித்து மறுபரிசீலனை செய்ய தீர்மானம்!

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு சட்டமூலம்' குறித்து மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று திங்கட்கிழமை உயர்…
Read More...

யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைந்ததால் வர்த்தக சமூகத்தினர் பாதிப்பு!

-மஸ்கெலியா நிருபர்- சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைந்ததால், நல்லதண்ணி வர்த்தக சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடம்…
Read More...