மனைவிக்கு நேர்ந்த துயரம்

குடும்ப தகராறில் வீட்டின் மீது கணவர் பெட்ரோல் குண்டை வீசியதில், அவரது 40 வயதுடைய மனைவி தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்து இன்று வெள்ளிக்கிழமை அன்று உயிரிழந்துள்ளார். இறந்தவர் மெதகம,…
Read More...

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது

புத்தளம், தளுவ பகுதியில் இலங்கை கடற்படை 2026 நேற்று வியாழக்கிழமை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 86800 பீடிகள், 1250 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், 132 பதப்படுத்தப்பட்ட…
Read More...

சீனாவில் திடீரென தாழிறங்கிய வீதி

சீனாவின் ஷாங்காய் நகரில் வீதியின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியுள்ளது. எந்நேரமும் வாகன நெரிசலுடன் பரபரப்பாக காணப்படும் ஷாங்காய் வீதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றது. இந்…
Read More...

எவ்வளவுதான் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பொறுமையுடன் அவற்றை எதிர்கொள்ள வேண்டும் – சஜித்…

சமூக ஊடகங்கள் வாயிலாக எவ்வளவுதான் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாம் செல்லும் பாதை சரியானதாக இருந்தால், பொறுமையுடன் அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்றும், இறுதியில் உண்மையே வெல்லும்…
Read More...

பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

2026ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 3000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.…
Read More...

தூதரகப் பிரதானிகளின் நியமனங்களுக்கு அங்கீகாரம்

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர் குறித்த நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் (கடந்த…
Read More...

O/L பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாத தரப்பினருக்காக…
Read More...

அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி போலி விசா விநியோகம்

அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞர்களை ஏமாற்றி வந்த போலி விசா விநியோக மையமொன்று நேற்று வியாழக்கிழமை கண்டியில் வைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்புப்…
Read More...

மாவிலாறு அணைக்கட்டை மீளக் கட்டியெழுப்பும் ஆரம்பம் நிகழ்வு

அண்மைக் காலத்தில் ஏற்பட்ட “தித்வா” சூறாவளியின் தாக்கத்தால் மாவிலாறு அணைக்கட்டு பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மாவிலாறு அண்மித்த பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில்…
Read More...

ஊர்காவற்றுறை சுற்றுலாவிற்கு ஒரு முக்கிய மைல்கல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க உருண்டி கோட்டை (Urundy Fort) மற்றும் கடவுக்கரை (Kayts Jetty) பகுதிகளை மேம்படுத்துவது தொடர்பான முயற்சி சாதகமாகி…
Read More...