வீதியில் புகையிரதத்தை நிறுத்திவிட்டு கடையில் உணவு வாங்கி செல்லும் சாரதி

புகையிரத கடவையில் புகையிரதத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள சிறிய கடையொன்றில் சாரதி உணவு வாங்கி செல்லும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இச்சம்பவம் கொழும்பு -…
Read More...

திருவண்ணாமலையில் தொடர் கனமழை: போளூர் மஞ்சள் ஆற்றில் வெள்ள பெருக்கு

இந்தியாவில் திருவண்ணாமலையில் பெய்த தொடர் கனமழையால் போளூர் மஞ்சள் ஆற்றில் காட்டாறு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
Read More...

𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினர் மாணவர்களுக்கு செய்த மனிதாபிமான செயல்!

கலாசார அலுவல்கள் திணைக்களம் சுவாமி விபுலாநந்தரின் நூறாவது துறவற ஆண்டினை முன்னிட்டு இந்துசமய அறநெறி மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது 2024 எனும் தலைப்பில் போட்டி நிகழ்வுகள் நேற்று…
Read More...

காவிரி ஆற்றில் அடித்து வரப்பட்ட உயிரிழந்த யானை

இந்தியாவில் கர்நாடகாவில் இருந்து ஆற்றில் அடித்துவரப்பட்ட உயிரிழந்த யானையால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பருகும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு காணப்பட்டுள்ளது. கர்நாடக…
Read More...

பெருந்தோட்ட மக்களை வலுவூட்டும் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

பெருந்தோட்ட மக்களை வலுவூட்டும் நோக்கில் பெருந்தோட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று திங்கட்கிழமை புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.…
Read More...

அநுர குமார திசாநாயக்க வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்,, இன்று திங்கட்கிழமை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார…
Read More...

லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு வீடுகள்!

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள சமூக நீதி ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூக பிரச்சினைகளை விரிவாக ஆராய சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும், என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி…
Read More...

மாடுகள் முட்டித் தள்ளியதில் முதியவர் உயிரிழப்பு

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் மாடுகள் முட்டியதில் முதியவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். கான்பூர் காய்கறி மண்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் நாராயண் மிஸ்ரா ( வயது 82 ) என்பவரே…
Read More...

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு ?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நிட்டம்புவ…
Read More...

மனைவியை அழைத்துவரச் சென்ற புதுமாப்பிள்ளை: வியக்க வைத்த மாமியாரின் உபசரிப்பு

இந்தியாவில் ஆந்திராவில் மனைவியை அழைத்துவரச் சென்ற புதுமாப்பிள்ளைக்கு 100 வகை உணவு வகைகளைப் பறிமாறிய மாமியாரின் உபசரிப்பு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா…
Read More...