அநுர குமார திசாநாயக்க வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில்,, இன்று திங்கட்கிழமை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார…
Read More...

லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு வீடுகள்!

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள சமூக நீதி ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூக பிரச்சினைகளை விரிவாக ஆராய சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும், என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி…
Read More...

மாடுகள் முட்டித் தள்ளியதில் முதியவர் உயிரிழப்பு

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் மாடுகள் முட்டியதில் முதியவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். கான்பூர் காய்கறி மண்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் நாராயண் மிஸ்ரா ( வயது 82 ) என்பவரே…
Read More...

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு ?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நிட்டம்புவ…
Read More...

மனைவியை அழைத்துவரச் சென்ற புதுமாப்பிள்ளை: வியக்க வைத்த மாமியாரின் உபசரிப்பு

இந்தியாவில் ஆந்திராவில் மனைவியை அழைத்துவரச் சென்ற புதுமாப்பிள்ளைக்கு 100 வகை உணவு வகைகளைப் பறிமாறிய மாமியாரின் உபசரிப்பு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா…
Read More...

2% வாக்குகளை கூட பெற முடியாத அனைத்து வேட்பாளர்களின் கட்டுப்பணமும் அரசுடமையாக்கப்படும்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 29 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். வேட்பாளர்களுக்காக கட்டுப்பணம் செலுத்தும் காலம் எதிர்வரும் புதன்கிழமை நண்பகல் 12.00 மணியுடன்…
Read More...

மின் இணைப்பு பெட்டி வெடித்து தீ விபத்து: 2 கார்கள் தீயில் எரிந்து நாசம்

இந்தியாவில் சென்னை ஈஞ்சம்பாக்கம் விஜிபி லேஅவுட் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோடம்பாக்கம் medway  உரிமையாளர் பழனியப்பன் என்பவரது வீட்டின் போர்டிகோவில் இருந்த மின் இணைப்பு…
Read More...

15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

காலி மாவட்டத்தின் பட்டுவத்துடாவ பகுதியில் 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று திங்கட்கிழமை பிற்பகல்…
Read More...

வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த இலங்கை மகளிர் அணி

சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி…
Read More...

வாகன விபத்து: 5 பேர் பலி

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் ராமஞ்சேரி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கண்டெய்னர் லொறியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்ததுடன்…
Read More...