உறங்கி கொண்டிருந்த பெண்ணை தாக்கி நகைகள் கொள்ளை

-அம்பாறை நிருபர்- முகமூடி அணிந்த நபர் ஒருவர் பெண் ஒருவரை தாக்கி விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம்  சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம்…
Read More...

சஜித் பிரேமதாஸவை வெற்றிபெறச் செய்வதற்கான வியூகங்கள் ரவூப் ஹக்கீம் தலைமையில்!

-அம்பாறை நிருபர்- 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை வெற்றிபெறச் செய்வதற்கான வியூகங்கள் மற்றும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் என்பன குறித்து…
Read More...

இலங்கை தமிழரசுக் கட்சி – இலங்கைக்கான சீனத்தூதுவர் சந்திப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங்கிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது. தமிழரசுக் கட்சியின்…
Read More...

சாய்ந்தமருது இளைஞர்களுடனான ஒன்றுகூடல்

-அம்பாறை நிருபர்- முன்னாள் கல்முனை மாநகரசபை முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு…
Read More...

சிறுபோகத்தில் ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதங்களுக்கு நட்டஈடு!

சிறுபோகத்தில் ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதங்களுக்கு உடனடியாக நட்டஈட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். இம்மாதம் பயிர்ச்…
Read More...

சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலைவிட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம்

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே 1952ஆம் ஆண்டு இறப்பர்-அரிசி உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது. இதற்கு அமைவாக, இலங்கை சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்து பதிலாக அங்கிருந்து அரிசியை…
Read More...

காகம் வீட்டிற்கு வந்தால் என்ன பலன்

காகம் வீட்டிற்கு வந்தால் என்ன பலன் ⚫நமது பெரியவர்கள் நமக்கு ஒரு விஷயத்தை கூறும் போது அதில் ஒன்றும் இல்லாமல் கூற மாட்டார்கள். வீட்டிற்கு காகம் வந்தால் வீட்டில் நல்ல காரியம் நடக்க…
Read More...

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1,700 ரூபா சம்பளத்திற்கு இணக்கம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த  ஊதியத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்கும் தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்…
Read More...

வீடொன்றினுள் கேட்ட குழந்தையின் அழுகுரல் : உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

காலி, அம்பலாங்கொடை படபொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இளம் தம்பதி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 28 வயதுடைய மனைவியும், 29 வயதுடைய கணவருமே…
Read More...

வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகள்

வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகள் ⭕ஒரு நாட்டை பாதுகாப்பதற்கு அந்த நாட்டின் இராணுவ வலிமை என்பது மிகவும் முக்கியமானது. உள்நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பேரிடர்களை தடுப்பது…
Read More...