கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு : களுத்துறையிலும் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடைக்குள் இன்று சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பொலிசார்…
Read More...

சாதாரண தரப் பரீட்சைக்காக விசேட கூட்டு திட்டம்

சாதாரண தரப் பரீட்சை காலத்தில் ஏதேனும் அனர்த்த சூழ்நிலை ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாளை திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியான கூட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அனர்த்த…
Read More...

மத்திய முகாமில் சிரமதானப் பணி முன்னெடுப்பு

-அம்பாறை நிருபர்- சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் டெங்கு உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு மத்திய முகாம் பகுதியில் அமைந்துள்ள மத்திய முகாம் மஸ்ஜிதுல் முகம்மதிய்யா ஜும்மா…
Read More...

மருதமுனையில் நூல் வெளியீடு

-அம்பாறை நிருபர்- மருதமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் ஏ.ஆர். அஹமட் நபாயிஸ் அவர்களின் 7வது நூலான “போதையால் மூழ்கிய சமூகத்தை மீட்போம்” இன்று சனிக்கிழமை…
Read More...

சிறுநீரகப் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

இலங்கையில் உள்ள சிறுநீரக நோயாளர்களில் சுமார் 10 சதவீதமானோர் தமக்கு அந்த நோய் இருப்பதனை அறியாமலேயே இருப்பதாக நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுநீரகவியல், டயாலிசிஸ்…
Read More...

கற்குவாரியில் கற்பாறைகள் சரிந்து விபத்து

பண்டாரவளை - லியங்கஹவெல, மாப்பிட்டிய பகுதியில் உள்ள கற்குவாரியில் கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் பாறைகளுக்கு அடியில் சிக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய…
Read More...

அயர்லாந்து அணி வெற்றி

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அயர்லாந்து மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. நாணய…
Read More...

சிறுமிக்கு நேர்ந்த சோகம்

ஹோமாகம, மாகம்மன சமகி மாவத்தை பகுதியில் தாயின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு 3 வயது சிறுமி கொலைசெய்யப்பட்டுள்ளதாக மத்தேகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை…
Read More...

புகை விசிறும் பணிகள் முன்னெடுப்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை மற்றும் பெரியநீலாவணை ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்புப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று…
Read More...

மின்னல் தாக்கம் குறித்து – வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல்,…
Read More...