தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்!

-மஸ்கெலியா நிருபர்- கொழும்பு பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த அரச பேருந்து, கினிகத்தேன தியகலை கடவலை பகுதியில் வைத்து, பாரிய விபத்து ஒன்றிலிருந்து தப்பிய சம்பவம், கடந்த
Read More...

காணாமல் போனவரை தேடும் உறவினர்கள்!

-மஸ்கெலியா நிருபர்- கடந்த 2 ஆம் திகதி நுவரெலியா, சாந்திபுர, 304 A/3 பகுதியைச் சேர்ந்த ஆர். தங்கம்மா (வயது 76) என்பவர் காணாமல் போயுள்ளார். 2 ஆம் திகதி காலை சுமார் 11.30 மணியளவில்
Read More...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று திங்கட்கிழமை காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு
Read More...

தொடர்ந்தும் புதன்கிழமை அரச விடுமுறை? : அமைச்சர் வெளியிட்ட தகவல்!

ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சியினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை
Read More...

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயுக்களின் அதிகரிக்கப்பட்ட புதிய விலைகள்!

நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5
Read More...

ஏப்ரல் 05 முதல் 15 வரை இலங்கைக்கு நேர் உச்சியில் சூரியன் நிலைபெறுகின்றது!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய
Read More...

வாழைச்சேனை , மயிலம்பாவெளி மாணவர்கள் சாதனை

-க.ஜெகதீஸ்வரன்- 15 ஆவது சோட்டோகான் கராத்தே சாம்பியன்ஷிப் சுற்றுப்போட்டிகள் - 2025 /26 இலங்கை சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தினால் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற 14 வயதிற்கு
Read More...

சீனாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் கப்பல்?

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தாங்கிய கப்பலொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாளை
Read More...

அமைச்சர் முடிவுகளை எடுக்கத் தாமதித்தால் அதன் பாதிப்புகளை இந்நாட்டு நோயாளிகளே அனுபவிக்க…

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு, சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு நாளை திங்கட்கிழமை காலை 8.00 மணி வரை
Read More...

6 மாகாணங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை!

மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
Read More...