கல்முனையில் 4620 லீட்டர் டீசல் மீட்பு : ஒருவர் சந்தேகத்தில் கைது

கல்முனையில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி டீசல் எரிபொருள் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கல்முனை தலைமையக பொலிஸ்
Read More...

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் முதல் கட்ட பணிகள் புத்தாண்டுக்கு முன்பாக நிறைவடையும்?

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகளின் முதல் கட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வரவிருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக,
Read More...

பாரஊர்தி ஒன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!

கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில், செனன் பகுதியில் பார ஊர்தி ஒன்று, இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் விபத்துக்குள்ளானது. குறித்த பாரஊர்தி 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து
Read More...

7,000 மெட்ரிக் தொன் லாஃப்ஸ் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தது!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 7,000 மெட்ரிக் தொன் எல்.பி.ஜி (LPG) எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு
Read More...

இனி புதன்கிழமை அரச விடுமுறை இல்லை!

பிரதி புதன்கிழமைகளில் வழங்கப்படும் விசேட அரச விடுமுறையானது, எதிர்வரும் 8ஆம் திகதி முதல் ரத்து செய்யப்படுவதாக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். எரிபொருள்
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று திங்கட்கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய
Read More...

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் உளவுத்துறை பிரதானி கொல்லப்பட்டார்!

ஈரான் மீது இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் உளவுத்துறை பிரதானி மஜித் கஹதெமி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. "அமெரிக்க-சியோனிச
Read More...

சுரேஷ் சலே கைதினை சவாலுக்கு உட்படுத்தி மனுத் தாக்கல்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின்
Read More...

ஈரான் – அமெரிக்கா மோதலை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் திட்டம்!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இணக்கப்பாட்டு திட்டத்தை பாகிஸ்தான் தயாரித்து இரு நாடுகளுக்கும் வழங்கியுள்ளது. முதற்கட்டமாக உடனடியாகப்
Read More...

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரி : 45 சாதனை மாணவர்கள்

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலையில் இருந்து இந்த வருடம் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 45 மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு
Read More...