போதைக்கு அடிமையான இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

-பதுளை நிருபர்- ஊவா பரணகம லுனுவத்த பகுதியில் இளைஞர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர். குடுவெவ, நஹகடியா,…
Read More...

லொறி மீது துப்பாக்கிச்சூடு: சாரதி கைது

ஹம்பாந்தோட்டை - மீகஹஜதுரவில் போக்குவரத்து சோதனையின் போது நிறுத்தத் தவறிய லொறி மீது சூரியவெவ பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். லுணுகம்வெஹரவிலிருந்து சூரியவெவ நோக்கி பயணித்த…
Read More...

விசா இன்றி தங்கியிருந்த ரஷ்ய பிரஜைகள் கைது

விசா இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டு தம்பதியை கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய…
Read More...

நுவரெலியாவில் இராணுவத்தினரால் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

-நானு ஓயாநிருபர்- இராணுவத்தினரால் நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட நுவரெலியா பிரதான நகர் மற்றும் கிரகறி வாவி காரையோரம் பகுதிகளை சுத்தப்படுத்தல் விசேட வேலைத்திட்டம் நேற்று…
Read More...

மட்டக்களப்பில் த.ம.வி.பு.கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு நிகழ்வு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் "கிழக்கு நமதே" தேர்தல் விஞ்ஞாபனம் மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்…
Read More...

ஏ.ஐ காதலியுடன் வாழுவதற்காக நிஜ உலகை விட்டு பிரிந்த 14 வயது சிறுவன்

ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் பல…
Read More...

இலங்கையில் மெக்டோனல்ஸ் இனிமேல் இல்லை

மெக்டோனால்ஸ் (McDonald's Corporation) மற்றும் அதன் இலங்கை உரிமைப் பங்காளியான இன்டர் நெசனல் ரெஸ்டோரன்ட் சிஸ்டம் (பி.வி.ரி) எல்ரிடி ( International Restaurant Systems (Pvt.) Ltd ) ஆகியன…
Read More...

கிணற்றுக்குள் இருந்து கைக்குண்டுகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை காலை போர் காரணமாக பாவனையின்றி காணப்பட்ட காணியின் கிணற்றில் இருந்து அதிகளவான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ். பருத்தித்துறை துறைமுகத்தை அண்டிய…
Read More...

வாகன விபத்தில் ஒருவர் பலி

கொழும்பு, அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - இரத்தினபுரி வீதியின் நாவெடிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் வெவெல்தெனிய பிரதேசத்தைச்…
Read More...

வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அட்டை விநியோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. வாக்குச் சீட்டு விநியோகத்திற்காக தபால்…
Read More...