“இன்று இரவு ஒரு முழு நாகரீகமே அழியும், அது மீண்டும் ஒருபோதும் திரும்பாது” –…

ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்காக அமெரிக்கா வழங்கிய காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ளார். தமது 'Truth
Read More...

சரத் கொங்கஹகே மற்றும் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோருக்கு விளக்கமறியல்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில்
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 311 ரூபாய் 72 சதம் , விற்பனை பெறுமதி 319 ரூபாய் 25 சதம்.
Read More...

யாழில் ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த
Read More...

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட இருவர் கைது!

அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் அதன் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம்
Read More...

ஊழல் குற்றச்சாட்டில் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது!

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அபிவிருத்திப் பணிகளுக்கான
Read More...

கூடுதல் செலவுகளை 3 மாத காலத்திற்கு அரசாங்கம் ஏற்கும் – ஜனாதிபதி

மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், அரசாங்கம் கூடுதல் செலவுகளை 3 மாத காலத்திற்கு ஏற்கும், என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Read More...

884 பில்லியன் ரூபாயைக் கடனாக வைத்துவிட்டுச் சென்றவர்கள் நிவாரணம் பற்றிப் பேசுகிறார்கள் –…

உலகச் சந்தையில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், நாட்டு மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் அரசாங்கம் பாரிய நட்டத்தைத் தாங்கிக்கொண்டு நிவாரணம் வழங்கி
Read More...

கடற்றொழில் படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

கடற்றொழில் படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சிறிய கடற்றொழில் படகுகளுக்கு ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாயும் , நீண்ட நாள்
Read More...

ஹட்டன் சிங்கிமலை வனப்பகுதியில் சிக்கி தவித்த நெதர்லாந்து யுவதியை மீட்ட பொலிஸார்!

ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு அதிகாரி, ஆய்வாளர் நிஷாந்த டி சில்வா உட்பட, ஹட்டன் பொலிஸாரின் குற்றப்பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று, ஹட்டன் சிங்கிமலை வனப்பகுதியில் உள்ள ஒரு மலை
Read More...