Browsing Tag

news now sri lanka

வைரலாகும் மோனாலிசா என்ற பெண்

இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா போஸ்லே என்ற பெண் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். திரை நடிகைகளை போன்று…
Read More...

திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்

-திருக்கோவில் நிருபர்- அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற புதிய அரசின் 2025 ஆண்டின் முதலாவது பிரதேச அபிவிருத்தி குழு கூட்டமானது திருக்கோவில் பிரதேச…
Read More...

கட்டாரில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

கட்டார் (Qatar) மண்ணில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மண்டூர் கண்ணகி விளையாட்டு கழகம் நடாத்திய உதைப்பந்தாட்ட போட்டியில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞர்கள் இணைந்து ஆரம்பித்த கட்டார்…
Read More...

8 வயது சிறுமியை வன்புணர முயற்சி: 57 வயது நபர் கைது

-பதுளை நிருபர்- பதுளையில் 8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த நபர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

காலியில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி

காலி - ஹினிதும – மஹாபோதிவத்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். ஹினிதும, அம்பலாங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேரே…
Read More...

மட்டக்களப்பு ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட் / ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் வாழ்த்தி…
Read More...

5 பொருட்களின் விலைகள் குறைப்பு

5 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் இன்று வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது. ஒரு கிலோ…
Read More...

மட்/ புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று வியாழக்கிழமை தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு…
Read More...

மாமனார் மருமகனுக்கிடையில் கைகலப்பு: சம்பவ இடத்திலேயே பலியான மாமனார்

-சம்மாந்துறை- அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு மாமனார் மருமகன் இடையே இடம்பெற்ற கைகலப்பில் மாமனார் உயிர் இழந்துள்ளார். இதன் போது  மத்திய வீதி,…
Read More...

நுவரெலியாவில் மண்சரிவு அபாயம்: 36 பேர் வெளியேற்றம்

நுவரெலியாவில் உள்ள உயர் வனப் பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து…
Read More...