Browsing Tag

news 1st today

QR முறையில் அதிகரிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை (QR) முறையின் கீழ் தற்போது வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தத்திலிருந்து அதிகரிக்கப்படும் என இன்று வெள்ளிக்கிழமை மின்சக்தி…
Read More...

வீடொன்றில் மூவர் சடலங்களாக மீட்பு

குருநாகல் வீடொன்றில் நேற்றையதினம் வியாழக்கிழமை  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். வயோதிபரான ஓய்வுபெற்ற ஆசிரியர்(வயது - 65) , அவரின் மகன் (வயது - 39 ),…
Read More...

கந்தானை பகுதியில் வீட்டில் தனித்திருந்தவர் சடலமாக மீட்பு

கந்தானை வெலிகம்பிட்டிய பிரதேச வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெலிகம்பிட்டிய பகுதியை…
Read More...

கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு தலைமைக் காரியாலயம் திறந்து…

(மட்டக்களப்பு நிருபர்) கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் வெள்ளி விழாவை முன்னிட்டு தலைமைக் காரியாலயம் நேற்று வியாழக்கிழமை  திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

இலங்கையை சேர்ந்த மூவர் இந்தியாவிற்கு அகதிகளாக புலம்பெயர்வு

இந்தியாவின் தனுஷ் கோடி நகருக்கு இலங்கையை சேர்ந்த 3 நபர்கள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் மன்னார் கடற்பரப்பினூடாக 46 வயது…
Read More...

கிழக்கு மாகாணத்தில் நீர் விநியோகத்தை மேம்படுத்த அமைச்சர் ஜீவனுடன் ஆளுநர் கலந்துரையாடல்!

கிழக்கு மாகாணத்தில் நீர் விநியோகத்தை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலொன்றை நடத்தினார். தோட்ட உட்கட்டமைச்சின்…
Read More...

பலப்பிட்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு

பலப்பிட்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அம்பலாங்கொட பாடசாலையின் பிரதி அதிபர் காயமடைந்துள்ளதுடன் அவர் வைத்தியசாலையில்…
Read More...

லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த நபர் கைது

இந்தியாவில் ஐதராபாத்தில் லிவ்-இன் காதலியை கொடூரமாக கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் வசித்து வரும் சந்திர மோகன் (வயது - 48 ) என்பவர்,…
Read More...

ஆணுறுப்பை கடித்து குதறிய மனைவி: என்னை காப்பாற்றுங்கள் கணவன் அளித்த புகார்

இந்தியாவில் மத்திய பிரதேசம் மொர்ரேனா ஜவுரா பகுதியில் அங்குள்ள மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளரிடம் ஒருவர் தன்னுடைய மனைவி தன்னுடைய பிறப்புறுப்பை கடித்து குதறியதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.…
Read More...

ஐந்து பெண் குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த தாய்

இந்தியாவின் ஜார்கண் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மாவட்டத்தில் அங்கிதா என்ற தாய் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவன…
Read More...