Browsing Category

செய்திகள்

பிரதான வீதியின் அவல நிலை : மக்கள் எதிர்கொள்ளும் துயரம்!

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட, சாமிமலை ஓல்ட்டன் தோட்ட மின்னா பிரிவிற்கு செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் தூரம் கொண்ட வீதி, பல தசாப்தங்களாக மக்கள் பாவனைக்கு…
Read More...

குப்பை போடுபவர்களுக்கு எதிராக நல்லூர் பிரதேச சபை மேற்கொண்ட நடவடிக்கை வெற்றி!

-யாழ் நிருபர்- யாழ்.நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில், பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதனை தடுக்கும் முகமாக, முதற்கட்டமாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகின்ற 11…
Read More...

அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான வழக்கு மறுதவணைக்கு திகதியிடப்பட்டது!

-அம்பாறை நிருபர்- அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயலட்சுமி டி சில்வாவிற்கு எதிரான வழக்கு, நேற்று புதன்கிழமை, கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் மேலதிக விசாரணைக்காக எடுத்துக்…
Read More...

பொலிஸார் வெளியிட்ட தவறான அறிக்கை : உயிரிழந்தவர் இளைஞன் அல்ல சிறுவன் என உறுதி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-அல்லைப்பிட்டி பகுதியில், பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு, 17 வயது என்பது உறுதியாகியுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில்,…
Read More...

மண்வெட்டித் தாக்குதல்

கொழும்பின் புறநகர்ப் பகுதியான இராஜகிரியவில், இளைஞன் ஒருவரை மண்வெட்டியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளை ஆதாரமாகக்…
Read More...

பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அதன் ஊழியர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில்…
Read More...

மருதமுனை – பெரியநீலாவணையில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை மற்றும் பெரியநீலாவணை பகுதிகளில் அண்மைக் காலமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதனையடுத்து,…
Read More...

கட்டுப்பாட்டை மீறும் நுண்ணறிவு – நிபுணர்களின் எச்சரிக்கை

உலகப் புகழ்பெற்ற OpenAI நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளர் ஒருவர், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமானது மனித குலத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலாக அமையக்கூடும் என எச்சரித்து தனது…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள வானிலை…
Read More...

இங்கிலாந்துக்கு இமாலய வெற்றியிலக்கு

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இன்று புதன்கிழமை மற்றுமொரு போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடி வருகின்றன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி…
Read More...