Browsing Category

செய்திகள்

பாகிஸ்தானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு பாகிஸ்தானில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 5.5 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

வாகன இறக்குமதிக்கான புதிய வரி ஏப்ரல் முதல் அமுல்

இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதியில் இருந்து சுங்கத் திணைக்களத்தால் 2.5 சதவீத புதிய வரி அறவிடப்படும். அதற்கமைய வாகனங்களின் விலை அதிகரிக்க…
Read More...

பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் கைதான சந்தேகநபர் நபர்

களுத்துறை பிரதேசத்தில் பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் சந்தேக நபர் ஒருவர் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர்…
Read More...

இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மைதானத்திற்குள் இவற்றுக்குத் தடை

இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை பார்வையிட செல்லும் ரசிகர்கள் சில பொருட்களை எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பேச்சாளர் எப்.யூ.வுட்லர்…
Read More...

தங்க நகைகளை திருடிய சந்தேக நபர் கைது

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் பிரதேசத்தில் 9 இலட்சம் ரூபாவிற்க்கு மேல் பெறுமதியான தங்க நகைகளை திருடிய சந்தேக நபர் ஒருவர் கைது. ஹட்டன் நகரில் உள்ள வீடொன்றினுள் புகுந்து 9,62,500 ரூபா…
Read More...

தலங்கம – அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

தலங்கம - அக்குரேகொட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடுத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அக்குரேகொடவில் உள்ள பல்பொருள் அங்காடியின் வாகன…
Read More...

மனைவிக்கு நேர்ந்த துயரம்

குடும்ப தகராறில் வீட்டின் மீது கணவர் பெட்ரோல் குண்டை வீசியதில், அவரது 40 வயதுடைய மனைவி தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்து இன்று வெள்ளிக்கிழமை அன்று உயிரிழந்துள்ளார். இறந்தவர் மெதகம,…
Read More...

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது

புத்தளம், தளுவ பகுதியில் இலங்கை கடற்படை 2026 நேற்று வியாழக்கிழமை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 86800 பீடிகள், 1250 கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், 132 பதப்படுத்தப்பட்ட…
Read More...

சீனாவில் திடீரென தாழிறங்கிய வீதி

சீனாவின் ஷாங்காய் நகரில் வீதியின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியுள்ளது. எந்நேரமும் வாகன நெரிசலுடன் பரபரப்பாக காணப்படும் ஷாங்காய் வீதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றது. இந்…
Read More...

எவ்வளவுதான் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பொறுமையுடன் அவற்றை எதிர்கொள்ள வேண்டும் – சஜித்…

சமூக ஊடகங்கள் வாயிலாக எவ்வளவுதான் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாம் செல்லும் பாதை சரியானதாக இருந்தால், பொறுமையுடன் அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்றும், இறுதியில் உண்மையே வெல்லும்…
Read More...