Browsing Category

செய்திகள்

மாணவர்களை கௌரவிக்கும் விழா

-அம்பாறை நிருபர்- கல்முனை கல்வி வலய மருதமுனை- பெரியநீலாவணை அக்பர் வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் சாதனையாளர்களை கௌரவிக்கும் சிறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபர்

பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால், கடந்த 08ஆம் திகதி பத்தரமுல்லை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 32 வயது சந்தேகநபர், பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

வத்தளை - குடாயேதண்ட பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன், சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைக்கமைய, இந்த கைது…
Read More...

ஹட்டன் – நுவரெலியா வீதியில் முச்சக்கர வண்டிகள் மோதல்

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் சென் கிளையார் நீர்வீழ்ச்சிக்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்று…
Read More...

மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்

குடும்பத் தகராறு முற்றியதில் ஏற்பட்ட சம்பவமொன்றில், கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார். பரசன்கஸ்வெவ, மெதகம பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த கொடூரக் குற்றம்…
Read More...

சாய்ந்தமருதில் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா திறந்து வைப்பு

-அம்பாறை நிருபர்- அரசாங்கத்தின் "கிளீன் ஸ்ரீலங்கா " வேலைத்திட்டத்தின் கீழ் 100 பசுமையான கடற்கரை பூங்காக்களை (Mini Beach Park Project) அமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக நேற்று…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

சட்டத்தரணியும் மனைவியும் சுட்டுக் கொலை

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த "கரந்தெனிய சுத்தா" என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி இன்று வெள்ளிக்கிழமை மாலை அக்குரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள்…
Read More...

பாகிஸ்தானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு பாகிஸ்தானில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 5.5 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

வாகன இறக்குமதிக்கான புதிய வரி ஏப்ரல் முதல் அமுல்

இறக்குமதி செய்யப்படும் புதிய வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதியில் இருந்து சுங்கத் திணைக்களத்தால் 2.5 சதவீத புதிய வரி அறவிடப்படும். அதற்கமைய வாகனங்களின் விலை அதிகரிக்க…
Read More...