Browsing Category

செய்திகள்

ஐ.எம்.எப் பணிப்பாளர் இன்று இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று திங்கட்கிழமை நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக வருகை தரும் அவர்,…
Read More...

உலக சந்தையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை ஐயாயிரம் டொலராக பதிவாகியுள்ளது. அதேநேரம்,…
Read More...

O/L பரீட்சை நேர அட்டவணை தொடர்பான முக்கிய அறிவிப்பு!

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளுக்கு…
Read More...

நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்ட கிரிஷ் வழக்கு ஒத்திவைப்பு

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம்…
Read More...

பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்

மறைந்த லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். பேராசிரியர்…
Read More...

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரசிகர்களுடன் கண்டுகளித்த ஜனாதிபதி அநுர

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் வரலாற்று முக்கியமான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கெத்தாராம மைதானத்தில் நடைபெற்றதுடன், பெரும்திரளான…
Read More...

நாடளாவிய ரீதியில் சட்டத்தரணிகள் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகல்!

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று திங்கட்கிழமை…
Read More...

மட்டக்களப்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று மழையுடனான வானிலை!

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும்…
Read More...

மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த கராத்தே மாணவர்கள்

ஷோட்டோகன் கராத்தே டோ கூட்டமைப்பின் (SHOTOKAN KARATE DO FEDERATION SRILANKA) ஏற்பாட்டில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் கொழும்பு செண்.ஜோசப் கல்லூரி உட்புற மைதானத்தில் நடைபெற்றது.…
Read More...

கொழும்பு ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – முசலி பகுதியை சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு

-மன்னார் நிருபர்- கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர்…
Read More...