Browsing Category

செய்திகள்

பெண் பயணி விமானத்தின் கழிவறையில் இருந்தபோது திடீரென கதவைத் திறந்த இணை விமானி!

இண்டிகோ விமானத்தில், விமானத்தின் கழிவறையில் இருந்தபோது, இணை விமானி ஒருவர் திடீரென கதவைத் திறந்து விட்டதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் தனது சமூக வலைத்தள…
Read More...

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதில் புதிய நடைமுறை!

தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யாது கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற, நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள்…
Read More...

சீனாவின் மஞ்சள் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு – 13 பேர் பலி

சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓர்டோஸ், பாவோடா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இந்த கனமழையால் ஆறுகளிலும் வெள்ளம்…
Read More...

அரச பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்

அனைத்து அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள சில…
Read More...

1000 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்…
Read More...

நல்லூர்த் திருவிழாவில் நித்யாஶ்ரீ மகாதேவனின் கர்நாடக பக்தி கச்சேரி அரங்கேற்றம்

-கிண்ணியா நிருபர்- யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகம் ஊடாக ஆண்டுதோறும் நடைபெறும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று டாக்டர் நித்யாஶ்ரீ மகாதேவன் அவர்களால்…
Read More...

சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் ரத்து

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டு…
Read More...

பெண்களின் தனியுரிமையை மீறி காணொளி எடுத்த சந்தேகநபர் கைது

பாணந்துறை பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் பெண்கள் கழிவறைக்குச் செல்வதை காணொளி எடுத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மனுஷ நாணயக்கார நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று புதன்கிழமை காலை நிதி…
Read More...

புதையல் தோண்டிய சம்பவம் – அறிக்கை கோரிய நீதிமன்றம்

பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட சந்தேக நபர்கள் அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகஸ்கடவல பகுதியில் புதையல் பெறும் நோக்கில் முன்னெடுத்த அகழ்வு குறித்து அவசர அறிக்கையை…
Read More...