Browsing Category

செய்திகள்

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த நிறுவனத்துக்கு அபராதம்!

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொழும்பு துறைமுக நகரத்தில் அமையப்பெற்றுள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 70…
Read More...

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள் மற்றும் நாயை திருடிய பிரபல திருடன் போதைப்பொருளுடன் கைது!

மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் பண்ணையில் இருந்து, கோழி மற்றும் விலை உயர்ந்த வளர்ப்பு நாய் ஒன்றை திருடிய இளைஞனான பிரபல திருடன் ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை ஜஸ் போதை பொருளுடன் கைது…
Read More...

கல்விசாரா ஊழியர்களின் தொடர் போராட்டம் – பல்கலைக்கழக செயற்பாடுகள் முடக்கம்

-அம்பாறை நிருபர்- பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள…
Read More...

மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில், தேடப்படும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் கடந்த ஜூலை 2025 இல் கிரிபத்கொடையில் நடத்தப்பட்ட…
Read More...

உப்பின் விலை குறைப்பு!

அயடின் கலந்த உப்பின் விலையை லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைக் குறிப்பிட்டார்.…
Read More...

ஜப்பானில் வானத்தை ஒளிரச் செய்த தீப்பந்தம்

தெற்கு ஜப்பான் கியூஷு மற்றும் ஷிகோகூ பகுதிகளில் நேற்று இரவு ஜப்பான் நேரம் 11:08, அதாவது இலங்கை நேரம் சரியாக மாலை 3 :00 மணி, வானத்தில் “தீப்பந்தம்” போல் ஒளி வெள்ளை மற்றும் நீல நிறங்களில்…
Read More...

பாராளுமன்ற கட்டிடத்திற்குள் இருந்து பாராளுமன்ற உறுப்பினரின் சடலம் மீட்பு!

பின்லாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சடலம் அந்நாட்டு பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் சமூக…
Read More...

தேவையான தரநிலைகள் பூர்த்தி செய்யாத பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் சேர முடியாது – கல்வி அமைச்சு

தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யாது கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற, நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள்…
Read More...

லக்‌ஸ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கின் நீதிமன்ற உத்தரவு

அரசாங்கத்திற்கு அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம்…
Read More...

தேசப்பந்து தென்னகோனின் முன்பிணை மனு நீதிமன்றால் நிராகரிப்பு

தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த மனு…
Read More...