Browsing Category

செய்திகள்

மன்னாரிலும் தபாலக ஊழியளர்கள் பணிபஸ்கரிப்பு – பொது மக்கள் பாதிப்பு

-மன்னார் நிருபர்- நாடு தழுவிய ரீதியில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் இடம் பெற்று வருகின்ற நிலையில் மன்னார் மாவட்ட தபாலக செயற்பாடுகள் முழுமையாக…
Read More...

வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்காக குறைத்தால் தொழிலாளர்கள் வாழ்வு மேம்படும்!

வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்காக குறைத்தால் தொழிலாளர்களின் நல்வாழ்வு கணிசமாக மேம்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நடைமுறை குறித்து ஆய்வுகள் பல நடத்தப்பட்டுள்ளன. இதனை…
Read More...

மன்னாரில் 18 வது நாளாக தொடரும் போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 18 ஆவது நாளாகவும் சுழற்சி…
Read More...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய…
Read More...

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த நிறுவனத்துக்கு அபராதம்!

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொழும்பு துறைமுக நகரத்தில் அமையப்பெற்றுள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 70…
Read More...

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள் மற்றும் நாயை திருடிய பிரபல திருடன் போதைப்பொருளுடன் கைது!

மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் பண்ணையில் இருந்து, கோழி மற்றும் விலை உயர்ந்த வளர்ப்பு நாய் ஒன்றை திருடிய இளைஞனான பிரபல திருடன் ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை ஜஸ் போதை பொருளுடன் கைது…
Read More...

கல்விசாரா ஊழியர்களின் தொடர் போராட்டம் – பல்கலைக்கழக செயற்பாடுகள் முடக்கம்

-அம்பாறை நிருபர்- பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள…
Read More...

மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில், தேடப்படும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் கடந்த ஜூலை 2025 இல் கிரிபத்கொடையில் நடத்தப்பட்ட…
Read More...

உப்பின் விலை குறைப்பு!

அயடின் கலந்த உப்பின் விலையை லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைக் குறிப்பிட்டார்.…
Read More...

ஜப்பானில் வானத்தை ஒளிரச் செய்த தீப்பந்தம்

தெற்கு ஜப்பான் கியூஷு மற்றும் ஷிகோகூ பகுதிகளில் நேற்று இரவு ஜப்பான் நேரம் 11:08, அதாவது இலங்கை நேரம் சரியாக மாலை 3 :00 மணி, வானத்தில் “தீப்பந்தம்” போல் ஒளி வெள்ளை மற்றும் நீல நிறங்களில்…
Read More...