Browsing Category

செய்திகள்

குருதி நாளங்கள் பாதிப்படையும் அபாயம்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த நாளங்கள் முன்கூட்டியே 5 வருடங்கள் வயதாக பலவீனப்படுத்துகிறது என்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும்…
Read More...

கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம்

Clean Sri Lanka கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அபிவிருத்தித் திட்டத்தின் வட மாகாண திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை  ஆரம்பிக்கப்பட்டது. அழகான மற்றும் தூய்மையான கடற்கரையை உருவாக்குதல்…
Read More...

உப்பின் விலை குறைப்பு

அயடின் கலந்த லக் உப்பின் விலையை லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் இன்று புதன்கிழமை இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, 400…
Read More...

அரைகுறை ஆடையுடன் போராடிய தபால் ஊழியர்

அதிகாரிகள் அமைச்சருடன் இணைந்து தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக தபால் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த நபர்…
Read More...

வாட்ஸ்அப் மோசடி – உங்கள் கணக்குகளை மீட்டெடுக்க இலகு வழி

இலங்கையில் வாட்ஸ்அப் மோசடிகள் பரவி வருகின்றன. மோசடி செய்பவர்கள் தொழில்முறை அல்லது அதிகாரப்பூர்வ தொடர்புகளாகக் காட்டி, பயனர்களை ஏமாற்றி, ஒன்-டைம் கடவுச்சொற்களை (ழுவுPகள்) பகிரவோ…
Read More...

வெளிநாட்டிலுள்ள மனைவியை மீட்டுத் தாருங்கள்! மின்கம்பத்தில் ஏறி போராடிய நபரால் பரபரப்பு

வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி வீடு திரும்புவதற்கு உதவுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி மின்சாரக் கம்பத்தின் மேல் ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேலியகொடையில் இச்சம்பவம்…
Read More...

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய…
Read More...

முதலில் நாடாளுமன்றத்தில் கைரேகை வரவு முறையை அமுல்படுத்துங்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தொடர் வருகை குறைவாக இருப்பதால், கைரேகை அடிப்படையிலான வருகைப் பதிவை அமுல்படுத்துமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்மொழிந்துள்ளார்.…
Read More...

சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் மனுஷ நாணயக்கார

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடைமைகள் பிரிவிலிருந்து வெளியேறினார். அவர் சுமார் 8…
Read More...

ஒரு பிள்ளை கூட கல்வியைக் கைவிடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு!

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டு பாதீட்டுத் திட்டத்துக்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More...