Browsing Category

செய்திகள்

தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில்!

கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 27 ஆம் திகதி…
Read More...

அரைகுறை ஆடையுடன் ஊடகங்களுக்கு முன் ஷோ காட்டியவர் மாகாண சபையின் முன்னாள் தலைவர் – அமைச்சர்…

தற்போது நடைபெற்று வரும் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து, நேற்று அரைகுறை ஆடை அணிந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தபால் ஊழியர், லுணுகம்வெஹெர மாகாண சபையின் முன்னாள் தலைவர்…
Read More...

நாட்டில்ஏற்படும் மரணங்களுக்கு தொற்றா நோய்களே காரணம் – இலங்கை மருத்துவ சங்கம்

நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களாலேயே இடம்பெறுபவையாகும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு நாட்டில் மூத்த பிரஜைகள் வருடத்துக்கு 25 – 30 கிலோ…
Read More...

நீராடச் சென்ற இரு இளைஞர்கள் மாயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பிபில,…
Read More...

கடைகளில் பொருட்களை வழங்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு மேலதிக கட்டணம்

சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களில் வழங்கப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கான மேலதிக கட்டணங்களை விதிப்பதற்குத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சின் செயலாளர்…
Read More...

குருணாகலில் கழுத்து வெட்டப்பட்டு தாய் ஒருவர் கொலை

குருணாகலில் ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுனுகொலே பிரதேசத்தில் கழுத்து வெட்டப்பட்டு தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம்…
Read More...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும்  தபால்  ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, அவர்களுக்கு எதிராக…
Read More...

காற்றாலை மணல் அகழ்வுக்கு எதிராகத் தொடரும் 19ஆவது நாள் போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 19 ஆவது நாளாகவும் சுழற்சி…
Read More...

தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ : ஒருவர் உயிரிழப்பு!

குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.…
Read More...

புதிய ஆடைகள் துவைத்த பின் சுருங்குவதற்கான காரணம் என்ன?

புதிய ஆடைகள் பெரும்பாலும் முதல்முறை துவைத்த பிறகு சுருங்கி விடுவதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். குறிப்பாக பருத்தி மற்றும் லினன் ஆடைகளை நீங்கள் பயன்படுத்துபவர் என்றால் இதை…
Read More...