Browsing Category

செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இன்று தீர்மானம்

யாழ், செம்மணி, சித்துபாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாள்கள்…
Read More...

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று 5 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது. 19 கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 17 ஆம் திகதியிலிருந்து தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு…
Read More...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று ஆஜராகும் முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிறார். ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெற…
Read More...

சூரியவெவ பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த…
Read More...

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல்…
Read More...

மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

திருகோணமலைப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இன்று வியாழக்கிழமை இந்தச் சம்பவம்…
Read More...

மருதானைக்கும் கோட்டைக்கும் இடையில் ரயில் சேவைகள் பாதிப்பு

மருதானைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தெமட்டகொட ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தவறான தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால்…
Read More...

சுற்றுச்சூழல் முன்னோடிகள் ஜனாதிபதியின் கைகளால் பதக்கங்களைப் பெற்றார்கள்

சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல்…
Read More...

ரயிலில் மோதி ஒருவர் பலி!

ஜா-எல – துடெல்ல ரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள பகுதியில் ரயிலில் மோதி இன்று வியாழக்கிழமை  ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை…
Read More...

அறிமுகமாகும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்

ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ,செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தபடுவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ,ஐபோன் 17 ப்ரோ மேக்ஸின் உள்ளடக்கங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக…
Read More...