Browsing Category

செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டம்பர் மாத இறுதிக்குள் ரத்து செய்யப்படும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) செப்டம்பர் மாத இறுதிக்குள் ரத்து செய்யப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்றத்தில் அமர்வில் உரையாற்றுகையிலே அவர்…
Read More...

மத்திய அஞ்சல் பரிமாற்ற நிலையத்திற்கு முன்பாக அஞ்சல் தொழிற்சங்கங்கள் சத்தியாக்கிரக போராட்டம்

தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்கள் கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்திற்கு  முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இலங்கை…
Read More...

உள்ளூர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை கல்தோனி பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களுடன் சந்தேக நபரொருவரை நேற்று வியாழக்கிழமை …
Read More...

அகில விராஜ் காரியவசம் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு…
Read More...

வடமாகாணத்தில் மன்/ அரிப்பு றோ.க.த.க பாடசாலை முதலிடம்

-மன்னார் நிருபர்- வரலாற்றில் முதன்முறையாக இவ்வருடம் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற 16 வது வடமாகாண பாடசாலைகளுக்கு இடை‌யிலான தடகள மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் மன்/ அரிப்பு றோ.க.த.க…
Read More...

கல்முனை வைத்தியசாலைகளுக்கு அமைச்சின் செயலாளரினால்  உபகரணங்கள் கையளிப்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு நேற்று விஜயம் செய்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபள்யூ.ஜீ.திசாநாயக்க அவர்கள்…
Read More...

அதிக சீனியை உட்கொள்ளும் இலங்கையர்கள்!

மேல் மாகாணத்தில் ஐந்து பேரில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் மணில்க சுமனதிலக தெரிவித்துள்ளார். அதிகபடியான சீனி நுகர்வு காரணமாகவே, இந்த நிலைமை…
Read More...

தானிய செய்கைக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை

பயிர் செய்கையின் பாதிப்பை நிர்வகிக்கும் செயற்பாட்டை முறைமைப்படுத்தும் நோக்கில் தானிய செய்கைக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன…
Read More...

கடமைக்கு சமுகமளிக்காத தபால் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை – தபால் திணைக்களம்

இன்றைய தினம் கடமைக்கு சமுகமளிக்காத தபால் ஊழியர்களை சேவையை விட்டு வெளியேறியவர்களாக கருதி நடவடிக்கை எடுக்க நேரிடுமென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள…
Read More...

யாழில் கடைக்கு சென்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்ற நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். முத்தமிழ் வீதி, கொட்டடி பகுதியைச் சேர்ந்த சின்னையா பிரேமந் 58…
Read More...