Browsing Category

செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க கைது : பல்கலைக்கழகத்தின் அழைப்பிதழை வெளியிட்டது UNP!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோர் கடந்த 2023 செப்டம்பர் மாதம் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு…
Read More...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “இந்திய உயர்கல்வி வாய்ப்புகள்” குறித்த செயலமர்வு

-அம்பாறை நிருபர்- தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டில், உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீனின் அனுமதியுடன், தொழில் வழிகாட்டல் பிரிவின்…
Read More...

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இன்று பிற்பகல்…
Read More...

மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க நடைமுறை தடை நீக்கம்

நாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன சாரதி உரிமம் வழங்குவதற்கு எதிராக நீண்டகாலமாக நடைமுறையிலிருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா…
Read More...

ஆகஸ்ட் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 15 இலட்சத்து 15 ஆயிரத்து 043 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக…
Read More...

தாஜ்மஹால் மீது விமானங்கள் பறப்பதில்லை ஏன் தெரியுமா..?

தாஜ்மஹால் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 7 கிலோ மீட்டர் பரப்பளவில் விமானங்கள் பறப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது…
Read More...

பணம் கோரும் போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை – பாவனையாளர்…

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிகாரி என கூறி, பணம் கோரும் போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை…
Read More...

மயக்க மருந்து ஸ்ப்ரே பற்றாக்குறையால் – பரிசோதனைகள் தாமதம்

மயக்க மருந்து ஸ்ப்ரே இன்மையால் மேல் செரிமான அமைப்பைப் பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் மேல் இரைப்பை குடல் எண்டோஸ்கோபி (UGIE) சோதனைகள் பல வைத்தியசாலைகளில் தாமதமாகி வருகின்றன.  மயக்க…
Read More...

Breaking : இலங்கை வரலாற்றில் முதன்முறையாக முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக…
Read More...

யாழில் தனியார் காணியில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் வெடி பொருட்கள் அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதையடுத்து  …
Read More...