Browsing Category

செய்திகள்

ஆதம்பாவா எம்.பி.யினால் கிராமிய வீதிகள் அங்குரார்ப்பண நிகழ்வு

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக மல்வத்தை-02 கிராம சேவகர் பிரிவில் 4.7 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புதுநகர் 01ஆம் குறுக்குத் தெருவை…
Read More...

சீனாவில் இடிந்து வீழ்ந்த பாலம்

சீனாவின் மஞ்சள் நதியின் குறுக்கே கட்டுமானத்தில் இருந்த தொடருந்து பாலம் நேற்று இடிந்து வீழ்ந்ததில், 12 பேர் உயிரிழந்ததாகவும், 4 பேரைக் காணவில்லை எனவும் வெளிநாட்டு செய்திகள்…
Read More...

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் – மைத்ரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும், ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை…
Read More...

அல்-ஜலால் வித்தியாலயத்தின் அதிபராக ரீ.கே.எம். சிராஜ் கல்வியமைச்சினால் நியமனம்

-அம்பாறை நிருபர்- கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் 18 ஆவது அதிபராக ரீ.கே.எம். சிராஜ் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களிடம்…
Read More...

பொரலஸ்கமுவவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்…
Read More...

மட்டக்களப்பில் சொந்த வீட்டில் 16 பவுண் தங்க ஆபரணங்களை திருடிய இளைஞன் உட்பட 3 பேர் கைது

மட்டக்களப்பில் சொந்த வீட்டில் 16 பவுண் தங்க ஆபரணங்களை திருடிய இளைஞனையும் அவரது நண்பனையும் திருட்டு தங்க ஆபரணத்தை வாங்கிய நகைகடை உரிமையாளர் ஒருவர் உட்பட 3 பேரை வெள்ளிக்கிழமை கைது…
Read More...

யாழில் விபத்தில் சிக்கி முதியவர் பலி

-யாழ் நிருபர்- தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தவளைகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இருந்து 65-70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக…
Read More...

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும்

-அம்பாறை நிருபர்- அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2025 ஆம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று பொலிஸ் உள்ளக…
Read More...

தபால் ஊழியர்களுக்கும் அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இடையே இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல்…
Read More...

வடகிழக்கில் தொடங்கிய ‘VOICE OF JUSTICE’ கையெழுத்துப் போராட்டம்

-அம்பாறை நிருபர்- சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது நேற்று சனிக்கிழமை வடகிழக்கு…
Read More...