Browsing Category

செய்திகள்

ரணிலின் கைது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்று சந்திரிகா எச்சரிக்கிறார்

ரணில் விக்கிரமசிங்கவின் கைது இலங்கையின் ஜனநாயக கட்டமைப்பிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி எச்சரித்துள்ளார். இந்த…
Read More...

பொரலஸ்கமுவ துப்பாக்கி சூடு இளைஞன் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில்…
Read More...

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் போராட்டம்

உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிப்பதுடன், சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும், தமிழின…
Read More...

யாழ் முல்லைத்தீவு வீதியில் மீன் ஏற்றிச்சென்ற கூலர் வாகனம் விபத்து

A9 வீதி முறிகண்டி பகுதியில் மீன் ஏற்றிச்சென்ற கூலர் வாகனம் விபத்து மீன்கள் நடுவியில் சிதறின. இன்று அதிகாலை A9 வீதி முறிகண்டியில் சாரதி தூக்கம் காரணமாக வேக கட்டுப்பாட்டை இழந்த கூலர்…
Read More...

அறுவை சிகிச்சையின்றி கொழுப்பை கரைக்க இயந்திரம் அறிமுகம்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்றும் ஒரு சிறிய இயந்திரத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். டாஹிர் இன்சாட் என்ற நிறுவனம் உருவாக்கிய புதுமையான கொழுப்புச்…
Read More...

ஆதம்பாவா எம்.பி.யினால் கிராமிய வீதிகள் அங்குரார்ப்பண நிகழ்வு

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக மல்வத்தை-02 கிராம சேவகர் பிரிவில் 4.7 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புதுநகர் 01ஆம் குறுக்குத் தெருவை…
Read More...

சீனாவில் இடிந்து வீழ்ந்த பாலம்

சீனாவின் மஞ்சள் நதியின் குறுக்கே கட்டுமானத்தில் இருந்த தொடருந்து பாலம் நேற்று இடிந்து வீழ்ந்ததில், 12 பேர் உயிரிழந்ததாகவும், 4 பேரைக் காணவில்லை எனவும் வெளிநாட்டு செய்திகள்…
Read More...

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் – மைத்ரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும், ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை…
Read More...

அல்-ஜலால் வித்தியாலயத்தின் அதிபராக ரீ.கே.எம். சிராஜ் கல்வியமைச்சினால் நியமனம்

-அம்பாறை நிருபர்- கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் 18 ஆவது அதிபராக ரீ.கே.எம். சிராஜ் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களிடம்…
Read More...

பொரலஸ்கமுவவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்…
Read More...