Browsing Category

செய்திகள்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்த உணவகம்

வில்பத்துவ தேசிய பூங்காவுக்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்யும் உணவகம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த…
Read More...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்திய முச்சக்கர வண்டி மீட்பு

பொரலஸ்கமுவ, மாலனி புளத்சிங்கள மாவத்தையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டியொன்று மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாடு தழுவிய பணிபகிஷ்கரிப்பு போராட்டம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாடு தழுவிய பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.…
Read More...

அமெரிக்க வரி விதிப்பால் இலங்கையர்கள் தொழில்களை இழக்கும் நிலை

அமெரிக்க வரி விதிப்பினால் ஏற்படும் பணி நீக்கங்கள் காரணமாக, நாட்டில் குறைந்த வேதனத்துடனான உழைப்பு உருவாகக்கூடும் எனப் புதிய ஆய்வொன்றில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த வரி…
Read More...

வட கொரியாவில் புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் சோதனை

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மேற்பார்வையில் கீழ் இரண்டு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாக வட கொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆயுதங்கள் "சிறந்த…
Read More...

பொலிஸ் பரிசோதகர்கள் 51 பேருக்கு பதவி உயர்வு

பொலிஸ் பரிசோதகர்கள் 51 பேருக்கு உடன் அமுலாகும் வகையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தரத்திற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யு. வூட்லர்…
Read More...

மின்சாரம் தடை : தண்ணீர் உட்கொள்ளாததாலும் ரணிலுக்கு இந்த நிலை ?

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார் என, கொழும்பு தேசிய மருத்துவமனையின்…
Read More...

முல்லைத்தீவு புளியம்பொக்கணை சந்தி பாலம் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

பரந்தன் முல்லைத்தீவு வீதியின் புளியம்பொக்கணை சந்தியிலுள்ள பிரதான பாலமானது பல வருடங்களின் பின்பு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு குறித்த பாலம் புனரமைப்பு…
Read More...

4.5 பில்லியன் மதிப்புள்ள குற்றவியல் சொத்துக்கள் பறிமுதல்

குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை விசாரிப்பதற்காக புதிய பிரிவை இலங்கை காவல்துறை நிறுவ உள்ளதாக, மேற்கு மாகாண (வடக்கு) துணை காவல் துறைத் தலைவர் நிஷாந்த சொய்சா நேற்று சனிக்கிழமை…
Read More...

கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விதிகள் அங்குரார்ப்பண நிகழ்வு

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவின் கீழ் மல்வத்தை-01,மல்வத்தை-02 மற்றும் மலையடிக்கிராமம்-04 ஆகிய கிராம சேவகர் பிரிவில் சுமார் 15 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்…
Read More...