Browsing Category

செய்திகள்

கண்டி தேசிய வைத்தியசாலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கக் நான்கு மாடிகளைக் கட்டிடம் அமைக்கத் திட்டம்…

கண்டி தேசிய வைத்தியசாலையில் 600 வாகனங்கள் நிறுத்தி வைக்கக் கூடியதான நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் இரேசா பெர்னான்டோ தெரிவித்தார்.…
Read More...

பொரளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் இருவர் கைது!

பொரளை, காதர்நானா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவிகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களுடன்…
Read More...

பாராளுமன்ற சுவரில் ஏறி குதிக்க முயன்ற நபர் கைது!

இந்தியாவின் பாராளுமன்ற வளாகத்தின் சுற்றுச்சுவரை ஏற முயன்றதாக பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹியைச் சேர்ந்த ராம் சங்கர்…
Read More...

கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழாவில் மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்து…

கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழாவில் மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ்…
Read More...

தென்கொரியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி 150 மில்லியன் மோசடி!

தென் கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 150 மில்லியனுக்கும் அதிகமாக பணம் மோசடி செய்ததாக கொழும்பு குற்றப்பிரிவு சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளது. முல்லைத்தீவு, பூவரசங்குளம்,…
Read More...

“இந்தியாவிடம் இனியும் கெஞ்சப் போவதில்லை” – பாகிஸ்தான்

தமது அணியுடனான இருதரப்பு தொடரில் விளையாடுமாறு இந்தியாவிடம் இனியும் கெஞ்சப் போவதில்லை எனப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. முன்னதாக, இருதரப்பு தொடர்களில் இந்திய அணி பாகிஸ்தானுடன்…
Read More...

யாழில் வீட்டு கூரையை சீர் செய்வதற்காக முயன்ற இளைஞர் கீழே விழுந்து உயிரிழப்பு

யாழில் வீட்டு கூரையை சீர் செய்வதற்காக முயன்ற இளைஞர் ஒருவர் கீழே விழுந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு,…
Read More...

பிரதி பொலிஸ்மா அதிபர் கைது!

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா உதித்த லியனகே இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில், தமது…
Read More...

ஜனாதிபதி AKD அனுப்பிய வாழ்த்து கடிதத்தை பகிர்ந்த உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைன் சுதந்திர தினத்திற்கு இலங்கை தெரிவித்த வாழ்த்துக்களுக்கு, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். "பரஸ்பர…
Read More...

தூர பிரதேச பேருந்துகளுக்கான நேர அட்டவணை இன்று முதல் அமுல்

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துக்களின் தூரப் பிரதேச சேவைக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணை இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய போக்குவரத்து…
Read More...