Browsing Category

செய்திகள்

இலங்கைக்கு கடத்த இருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

தமிழ்நாடு-உச்சிப்புளி அருகே தலைத்தோப்பு கடற்கரையில் இருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக டிராக்டரில் எடுத்து வரப்பட்ட பல லட்சம் வலி மாத்திரைகளை, இன்று திங்கட்கிழமை பறிமுதல் செய்த…
Read More...

பாதாள உலக கும்பலின் தலைவரின் நண்பன் போதைப்பொருளுடன் கைது

பாதாள உலக கும்பலின் தலைவரான “புளுமெண்டல் ரவி” என்பவரின் நெருங்கிய நண்பன் கம்பஹா பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கம்பஹா பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு…
Read More...

இந்தியாவில் இருந்து 18 வருடங்களின் பின்னர் நாடு திரும்பியவர் மீது கடற்படையினர் தாக்குதல்

-மன்னார் நிருபர்- இந்தியாவில் இருந்து கடந்த 18 வருடங்களின் பின்னர் கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு படகில் வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது கடற்படையினர் கடுமையாக…
Read More...

இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக பருத்தித்துறையில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை நகரை மீட்போம் எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. பருத்தித்துறை…
Read More...

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த சந்தேக நபர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் தாரேகுளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

வழமைக்கு திரும்பிய தபால் சேவை!

நாடளாவிய ரீதியில் தபால் நிலைய உத்தியோகத்தர்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுத்த அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டிருந்த தபால் சேவைகள் இன்று…
Read More...

வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களின் விசாரணை ஆரம்பம்

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் அரசியலமைப்பை மீறுவதாக தெரிவித்து அதனை சவாலுக்கு உட்படுத்தி…
Read More...

பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 25 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட…
Read More...

முச்சக்கரவண்டி கெப் வாகனத்துடன் மோதி விபத்து

வாதுவை, பொஹத்தரமுல்ல வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
Read More...

இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட இந்திய படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை வருகை!

இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் இராமேஸ்வரத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை இலங்கை வருகின்றனர். முன்னதாக, 2021, 2022 காலப்பகுதிகளில் இராமேஸ்வரம்…
Read More...