Browsing Category

செய்திகள்

சம்பளம் மற்றும் பதவி உயர்வு பிரச்சினை – தம்பலகாமம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு

-கிண்ணியா நிருபர்- MN5 சம்பள அளவுத் திட்டம் மற்றும் விசேட தரத்துடன் கூடிய பதவி உயர்வு முறை உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க கூடிய கவனயீர்ப்பு…
Read More...

வித்தியா வழக்கின் குற்றவாளிகளின் மேன்முறையீடு!

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண…
Read More...

ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தில் மூன்று மாடி கட்டிடத் திறப்பு விழா

புத்தளம் அல்-காசீம் சிட்டி, ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம், பாடசாலையின் ஸ்தாபகரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்…
Read More...

ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு இறைவன் ரணிலுக்கு அளித்த தண்டனை சிறை!

-அம்பாறை நிருபர்- ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு இறைவன் அளித்த தண்டனையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறையில் அடைபட காரணம் என கல்முனை மாநகர சபையின் முன்னாள்…
Read More...

குரில் தீவுகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ரஷியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே குரில் தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவின் கடல் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக…
Read More...

நுவரெலியா பூண்டுலோயாவில் தீ விபத்து – 06 வீடுகள் சேதம்

பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் உள்ள லைன் குடியிருப்பில்  இன்று  திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் ஏற்பட்ட தீ பரவலில் 20 வீடுகளை கொண்ட தொடர் குடியிருப்பு தொகுதியில் 06 வீடுகள்…
Read More...

எமது வட்டி விகிதங்களுக்கு உடன்படாவிட்டால் அனைத்து நிதி நிறுவனங்களும் பூட்டப்படும்

மத்திய வங்கியின் நிபந்தனைகளுக்குட்பட்டு மக்களின் நலன் கருதி , வருட வட்டி 18 வீதமாகவும் , மாத வட்டி 3 வீதமாக இருக்க வேண்டும், இல்லாவிடின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட…
Read More...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எம்.பி சிறீதரன் விஜயம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண் நோயியல் மற்றும் சிறப்பு மகப்பேற்றுப் பிரிவை இயங்கு நிலைக்கு கொண்டுவருதல், அப்பிரிவுக்கான மருத்துவ உபகரணத் தொகுதிகளை வேறு…
Read More...

ரணிலின் கைது தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை!

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை உயர்…
Read More...

ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. குற்றப் புலனாய்வு…
Read More...