Browsing Category

செய்திகள்

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.7616 ரூபாவாகவும் கொள்வனவு விலை 298.2358 ரூபாவாகவும்…
Read More...

வீழ்ச்சியைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றைய வர்த்தக நாள் நிறைவில் சிறிய அளவிலான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்று வர்த்தக நாள் முடிவில் கொழும்பு…
Read More...

டயனா கமகேவுக்கு இரண்டு சரீர பிணைகளில் விடுதலை

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இன்று திங்கட்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜரானதைத் தொடர்ந்து அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு…
Read More...

முன்னாள் அமைச்சர்களின் பிணை கோரிக்கை விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணைக் கோரிக்கை மனுவை எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி விசாரணைக்கு…
Read More...

கல்முனை சாஹிரா மைதான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சினால் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் மைதான மேம்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 25 லட்சம் ரூபாய் நிதியின் மூலம் மேற்கொள்ளவிருக்கும்…
Read More...

சாவகச்சேரியில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

-யாழ் நிருபர்- சாவகச்சேரி நகரசபையின் பேருந்து நிலைய வீதி மற்றும் நடைபாதை என்பவற்றின் புனரமைப்பு பணிகள் உபதவிசாளர் ஞா.கிஷோரினால் இன்று திங்கட்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து…
Read More...

பிரபல இசைக்கலைஞர் கைது

ஹோமாகம பிரதேசத்தில் போதைப்பொருட்கள் மற்றும் போலியாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் பிரபல இசைக்கலைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். இதில் 6 பேர் கொண்ட…
Read More...

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை Z புள்ளி இன்று வெளியாகும்!

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான Z புள்ளி இன்று திங்கட்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 06 மணிக்கு பின்னர் குறித்த Z புள்ளி வெளியாகும் என…
Read More...

குளவி கொட்டியதில் மூவர் வைத்தியசாலையில் அனுமதி – நோயாளிகள் அவதி

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகிய மூவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நீண்டநேரமாக…
Read More...

இலங்கையில் சீன நாட்டவர் குழு ஒன்று தொழிலதிபரை கடத்தி பாரிய கொள்ளை!

இலங்கையில் வசிக்கும் சீன நாட்டினர் குழு ஒன்று சக சீன தொழிலதிபர் ஒருவரை கடத்திச் சென்று சுமார் 60,000 அமெரிக்க டொலர்களை கொள்ளையடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கொள்ளுப்பிட்டியில் உள்ள…
Read More...