Browsing Category

செய்திகள்

ஒருங்கிணைந்த கால அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் திட்டம்

அரசாங்கத்தினால் செயல்படுத்தப்படவுள்ள, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் பாதைக்கு திரும்பும் கால அட்டவணைகளை ஒருங்கிணைப்பது குறித்த ஊடக சந்திப்பொன்று அண்மையில் போக்குவரத்து…
Read More...

மனைவியை கொன்றுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்

கொழும்பு - பொல்கசோவிட்ட, கிரிகம்பமுனு பகுதியில் உள்ள வீடொன்றில் ஆண் ஒருவர் தனது மனைவியை தூக்கிலிட்டு கொலை செய்த பின்னர், தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 75 வயதுடைய ஆண் ஒருவரே…
Read More...

ரணில் கைது – நாளையும் எதிர்க்கட்சிகள் கூடுகிறது

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் கட்சி சார்பின்றி கூடுவதற்கு முடிவு செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர்…
Read More...

வெப்பநிலை அதிகரிப்பு…..

நாட்டின் பல பகுதிகளில்  நாளை செவ்வாய்க்கிழமை மனித உடலினால் உணரக்கூடிய வெப்பநிலை கவனம் செலுத்தக்கூடிய மட்டத்தில் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு,…
Read More...

இனிய பாரதியின் சகா கைது

இனிய பாரதியின் சகாவான பாலசுந்தரம் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மட்டு. களுவங்கேணியைச் சேர்ந்த இவரை மட்டு. களுவங்கேணியில் வீட்டில் வைத்து சிஐடியினர் கைது செய்துள்ளதாக…
Read More...

வீடமைப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும்…
Read More...

பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உதித லியனகே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி வரை…
Read More...

குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு -வீடியோ இணைப்பு-

புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு 1990ஆம் ஆண்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த அப்பாவி முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து…
Read More...

மட்டக்களப்பு கிரானில் பிள்ளையானின் மற்றுமொரு சகா கைது!

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் மற்றுமொரு சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி)…
Read More...

பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர நீதவான் ஜனிதா பெரேரா இன்று திங்கட்கிழமை இந்த உத்தரவைப்…
Read More...