Browsing Category

செய்திகள்

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கடந்த வார தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.…
Read More...

மூதூரில் சட்டவிரோத கசிப்புடன் மூவர் கைது

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறால் குழி மற்றும் முன்னம்பொடிவெட்டை ஆகிய பகுதிகளில் சட்டவிரோத கசிப்புடன் மூவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என மூதூர்…
Read More...

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் சுமார் 95,000 மில்லி லீற்றர் கசிப்பு போதைப் பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

தேசிய அளவிலான மூன்று விளையாட்டு சங்கங்களுக்கு பதிவுத் தடை

இலங்கையில் தேசிய அளவிலான மூன்று விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, ஆகஸ்ட் 25, 2025…
Read More...

காட்டுத்தீயை அணைக்க நீர் எடுக்கச் சென்ற ஹெலிகாப்டர் – நடந்தது என்ன?

ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. இந்தத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள், விமானங்கள் மற்றும்…
Read More...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரம்

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகள் இன்று முதல் தீவிரப்படுத்தப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.…
Read More...

ஹரின் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று செவ்வாய்க்கிழமை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த பொதுத் தேர்தலின்போது தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக,…
Read More...

மனித சதை உண்ணும் ஒட்டுண்ணி புழு ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது

மனிதர்களின் சதையை உண்ணும் 'ஸ்க்ரூவோர்ம்' (New World Screwworm)  என்ற ஒட்டுண்ணி அமெரிக்காவில் ஒருவருக்கு தொற்றியுள்ளதை அந்நாட்டு சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.…
Read More...

வியட்நாமை தாக்கிய கஜிகி புயல் 3 லட்ச மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

வியட்நாமைத் தாக்கிய கஜிகி புயலால் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். வியட்நாமின் மத்திய மற்றும் வடக்கு கடலோரப் பகுதிகளைத்நேற்று  காலை…
Read More...

தரையில் ஊர்ந்து சென்ற வண்டை எடுத்து விழுங்கிய குழந்தை உயிரிழப்பு!

இந்தியா தமிழ்நாடு - திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அருகே தரையில் ஊர்ந்து சென்ற வண்டை எடுத்து விழுங்கிய ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த…
Read More...