Browsing Category

செய்திகள்

21 தெருநாய்களுக்கு வெறிநாய் கடித்தல் தடுப்பு மருந்து (ARV) செலுத்தப்பட்டது

21 தெருநாய்களுக்கு வெறிநாய் கடித்தல் தடுப்பு மருந்து (ARV) செலுத்தப்பட்டுள்ளது -அம்பாறை நிருபர்- பொதுமக்களுக்குச் சிறந்த பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் பொருட்டு சம்மாந்துறை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 47 சதம், விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 1 சதம். ஸ்ரேலிங்…
Read More...

முன்னாள் ஜனாதிபதி ரணில் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!

பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு…
Read More...

திருகோணமலைலில் தேசிய பிறப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியாநிருபர்- கிழக்கு மாகாண பதிவாளர் நாயக திணைக்களம் ஏற்பாடு செய்த தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதி திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் இன்று…
Read More...

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பதற்றநிலை

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. "அடக்குமுறைக்கு எதிராக" என்ற பெயரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின்…
Read More...

யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! யாழில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அராலி மத்தி,…
Read More...

வாழைச்சேனையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - கருவாக்கேணி பிரதான வீதியில் அமைந்துள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்துக்கு முன்னாலுள்ள மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவன் சடலமாக…
Read More...

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக சசிதேவி ஜலதீபன் கடமைகளை பொறுப்பேற்றார்

புதிதாக நியமிக்கப்பட்ட பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் இன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார் 160 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பதிவாளர் நாயகத் திணைக்களத்தின்…
Read More...

சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
Read More...

2024 உயர்தரப் பரீட்சை : 42,172 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி!

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான Z புள்ளிகளைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்த…
Read More...