Browsing Category

செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை!

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர…
Read More...

சர்வதேச கிரிக்கெற் மைதானம் யாழ்ப்பாணத்திற்கு அவசியம் – மணிவண்ணன் வலியுறுத்து

-யாழ் நிருபர்- சர்வதேச கிரிக்கெட் மைதானம் யாழ்ப்பாணத்திற்கு அவசியம். அவ்வாறனதொரு மைதானம் உருவாக்கப்பட்டால்தான் எமது மாவட்ட வீரர்களின் திறமைகள் சர்வதேச தரத்திற்கு செல்லும்.…
Read More...

செய்தியை நிரூபிக்குமாறு ஊடக வலையமைப்பிற்கு சவால் விடுத்த பிரதமர்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வைத்தியசாலையில் ரகசியமாக சந்தித்ததாகக் கூறும் செய்தியை ஒளிபரப்பிய ஹிரு ஊடக வலையமைப்பிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய சவால் விடுத்தார். ஊடகவியலாளர்…
Read More...

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கொழும்பில் போராட்டம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீதியை மூடுவதற்கு நடவடிக்கை…
Read More...

ஆர்ப்பாட்டத்திற்கு இடையே பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று பிற்பகல் எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவர் வீசியதாகக் கூறப்படும் பொருள் தாக்கப்பட்டதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். முன்னாள்…
Read More...

மன்னாரில் காற்றாலைக்கு எதிராக தொடரும் போராட்டத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில்…

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற் திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டமானது 24 வது நாளாக இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்று வருகின்ற நிலையில்…
Read More...

‘சூம்’ தொழிநுட்பம் வழியாக ரணில் வழங்கில் ஆஜர்!

அரச நிதியை முறைக்கேடாக பயன்படித்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 'சூம்'…
Read More...

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பிலும், அம்பாரை மாவட்ட…
Read More...

ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு!

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்…
Read More...

யாழ் சுண்டிக்குளத்தில் படகு விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, சுண்டிகுளம் பகுதியில் படகு விபத்தில் இளைஞன் ஒருவர் இன்று செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,…
Read More...