Browsing Category

செய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதி ஸ்ரீ வெள்ளை மணல் அரசடிப் பிள்ளையார் ஆலய தேரோட்டம்

மட்டக்களப்பு ஆரையம்பதி ஸ்ரீ வெள்ளை மணல் அரசடிப் பிள்ளையார் ஆலய  தேரோட்ட திருவிழா பக்த அடியார்கள் சூழ வெகு விமர்சையாக இடம்பெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு ஆரையம்பதி வெள்ளை…
Read More...

சாய்ந்தமருதில் இரவு நேர சுகாதார திடீர் பரிசோதனை நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொரித்த கிழங்கு வகைகள், உடனடி சமைத்த உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது இரவு நேர திடீர் பரிசோதனை…
Read More...

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினர் விஜயம்

பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன மற்றும் அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக்கபண்டார உள்ளிட்டோர் நேற்று மாலை கிளிநொச்சி மாவட்ட…
Read More...

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மீதான விசேட பண்ட வரி அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வரி திருத்தம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு…
Read More...

கல்முனை கல்வித்துறையில் உச்சம் தொட்ட மஹ்மூத் ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு

-கல்முனை நிருபர்- இலங்கை அரச சேவைகளில் உயர் பதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரச போட்டிப் பரீட்சைகளில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி உச்சம் தொட்ட கல்முனை மகளிர் கல்லூரி (தேசிய…
Read More...

300,000 ரூபா இலஞ்சம் வாங்கிய விவசாய திணைக்கள அதிகாரிகள் இருவர் கைது!

கந்தானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட, ஆண்டியம்பலம விவசாய சேவைகள் மற்றும் ஆராய்ச்சி திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் உற்பத்தி அதிகாரி ஆகிய இருவர், இலஞ்ச ஒழிப்பு…
Read More...

முத்தையன்கட்டு இளைஞன் உயிரிழந்த சம்பவம் : இராணுவ சிப்பாய் நால்வருக்கும் பிணை!

முல்லைத்தீவு-ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்தையன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் நால்வரும் கடும் நிபந்தனையில்…
Read More...

அம்பாறை மாவட்டத்தில் யானைகள் 100 க்கும் அதிகமாக வருகை – பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை நிறைவடையும் தறுவாயில் இவ்வாறு 100 க்கும் மேற்பட்ட யானைகள் தினமும் வருகை தருகின்றன. குறிப்பாக சம்மாந்துறை…
Read More...

தேசியமட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குகொள்ளும் மாணவர்களுக்கான இலவச புகையிரத ஆணைச்சீட்டு வழங்க…

-யாழ் நிருபர்- அவர் மேலும் தெரிவிக்கையில், தேசியமட்ட விளையாட்டுப் போட்டிக்கு செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிவந்த இலவச புகையிர ஆணைச்சீட்டு நிறுத்தப்பட்டுள்ளது.…
Read More...

வடமாகாண மெய்வல்லுனர் போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவி தங்கப் பதக்கத்தை வென்றார்

-யாழ் நிருபர்- வடமாகாண மெய்வல்லுனர் போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவி தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார். 16 வயதுப்பிரிவு உயரம் பாய்தலில் குகராஜ் சங்கவி என்ற மாணவியே 1.46M…
Read More...