Browsing Category

செய்திகள்

மன்னார் நகர சபையின் 3 ஆவது அமர்வு நாளை வரை ஒத்திவைப்பு

-மன்னார் நிருபர் - மன்னார் நகர சபையின் கடந்த மாதத்திற்கான கூட்டறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் சபையின் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக கடந்த மாத…
Read More...

திருகோணமலை பரவி பாஞ்சான் குள அபிவிருத்தி தொடர்பில் மீளாய்வு நடவடிக்கை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவின் முள்ளிப்பொத்தானை பரவி பாஞ்சான் குள புனரமைப்பு தொடர்பிலான கள நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை இடம் பெற்றன.…
Read More...

பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்கு நீதிமன்றத்தால் தண்டம்

பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. பருத்தித்துறை மீன் சந்தையில் மீன்…
Read More...

100 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட்போன்களுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில், வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சேர்த்து ஸ்மார்ட்போன்களை கடத்திய, இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக…
Read More...

குளியாப்பிட்டிய விபத்தில் காயமடைந்த மாணவர்கள் சிலரின் நிலைமை கவலைக்கிடம்!

குருநாகல், குளியாப்பிட்டிய பகுதியில் இன்று புதன்கிழமை காலை ஏற்பட்ட விபத்தில் காயங்களுக்கு உள்ளான 5 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குளியாப்பிட்டிய…
Read More...

தேங்காய் உற்பத்தி வலுப்பெற்றது

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் தேங்காய் உற்பத்தி மேலும் வலுவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தை விட 2025 ஆம் ஆண்டு ஜூன்…
Read More...

தேசபந்து தென்னகோணுக்கு பிணை!

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் நடந்த 'கோட்டா கோ காமா' போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ்மா…
Read More...

45.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில்,  45.8 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன், இன்று புதன்கிழமை மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மூன்று பேரும்,…
Read More...

மட்டக்களப்பு ஆரையம்பதி ஸ்ரீ வெள்ளை மணல் அரசடிப் பிள்ளையார் ஆலய தேரோட்டம்

மட்டக்களப்பு ஆரையம்பதி ஸ்ரீ வெள்ளை மணல் அரசடிப் பிள்ளையார் ஆலய  தேரோட்ட திருவிழா பக்த அடியார்கள் சூழ வெகு விமர்சையாக இடம்பெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு ஆரையம்பதி வெள்ளை…
Read More...

சாய்ந்தமருதில் இரவு நேர சுகாதார திடீர் பரிசோதனை நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொரித்த கிழங்கு வகைகள், உடனடி சமைத்த உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது இரவு நேர திடீர் பரிசோதனை…
Read More...