Browsing Category

செய்திகள்

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு?

கேரள மாநிலத்தில் கடந்த 24 ஆம் திகதி இரவு நடிகை லட்சுமி மேனனும் அவரது நண்பர்களும் மதுபானசாலை ஒன்றுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையில் தகராறு…
Read More...

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை?

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பதில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி…
Read More...

“கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது” – விஜய்க்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத்

கச்சத்தீவு தீவின் உரிமை தொடர்பாக இந்திய மத்திய அரசாலோ அல்லது இராஜதந்திர வழிகள் மூலமாகவோ எந்த மாற்றமும் ஏற்படாது என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற…
Read More...

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஆர்.எம்.உவைஸ் பதவியேற்பு

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக கல்வி சேவையில் அனுபவம் வாய்ந்த ஏ.ஆர்.எம்.உவைஸ் இன்று புதன்கிழமை தனது பதவியை ஏற்றுக் கொண்டார். புதிய அதிபரின் பதவி ஏற்பு…
Read More...

வாழை “மரம்” அல்ல அது ஒரு கீரை

நாம் இவ்வளவு நாட்களாக வாழை மரம் என்று தான் சொல்லிக்கொண்டு இருந்தோம், ஆனால் இப்போது அதை கீரை என்கிறார்கள் அது ஏன்? வாழைப்பழம் வளர்க்கும் தண்டு “மரம் போல” தெரிந்தாலும், அது உண்மையில்…
Read More...

ரணிலின் கைது தொடர்பாக சர்வதேசத்தில் எதிர்ப்பு இல்லை – அமைச்சர் விஜித ஹேரத்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எந்த இராஜதந்திரிகளோ அல்லது இராஜதந்திர அமைப்புகளோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.…
Read More...

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கணவனும் கர்ப்பிணி மனைவியும் கைது!

-நுவரெலியா நிருபர்- ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கினிகத்தேன, பொலிபிட்டிய - களுகல பகுதியில் உள்ள வீதி சோதனை…
Read More...

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நவீன கையடக்கத் தொலைபேசிகளுடன் சந்தேக நபர்கள் கட்டுநாயக்க…

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நவீன கையடக்கத் தொலைபேசிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று புதன்கிழமை காலை கைது…
Read More...

கொழும்பு–திருகோணமலை பிரதான வீதியில் 5 வாகனங்கள் மோதி விபத்து!

கொழும்பு திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போஹோரன் வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் மோதி கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும்,…
Read More...

நிஷாந்த உலுகேதென்ன மீண்டும் விளக்கமறியலில்

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்னவை செப்டம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று…
Read More...