Browsing Category

செய்திகள்

நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலா பயணி காப்பாற்றப்பட்டார்!

தங்காலை மெடிலா கடலில் நேற்று புதன்கிழமை மாலை நீராடிக்கொண்டிருக்கையில் நீரில் மூழ்கிய பிரெஞ்சு சுற்றுலாப் பயணி மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் சுற்றுலாப் பயணி கடலில் குளிக்கும்போது…
Read More...

மின்சார சபை ஊழியர்களுக்காக தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் – வலுசக்தி அமைச்சு

புதிய மின்சாரச் சட்டத்தின்படி, நிறுவனத்தில் சேர விரும்பாத இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த வலுசக்தி அமைச்சு முடிவு செய்துள்ளது.…
Read More...

தென்கொரியாவில் மாணவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்த தடை விதிப்பு

தென்கொரியாவில் பாடசாலை மாணவ - மாணவிகளிடையே கையடக்க தொலைபேசி பயன்பாடு அதிகரித்து வந்தது. இதனால் பாலியல் குற்றச்சம்பவங்கள், போதைப்பொருள் பயன்பாடு, ஒன்லைன் கேமிங் உள்ளிட்ட பல்வேறு…
Read More...

மின்னியாபோலிஸ் கத்தோலிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு : இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!

அமெரிக்காவில் மின்னியாபோலிஸ் (Minneapolis) நகரில் உள்ள கத்தோலிக்க பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 வயது மற்றும் 10 வயது உடைய இரண்டு சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர்.…
Read More...

கூட்டு நேர அட்டவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இ.போ.ச தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்!

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில்…
Read More...

மட்டக்களப்பு மங்களகம பகுதியில் ஆயுர்வேத மருத்துவ மருந்தகத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண 2025 வருடாந்த நிதி ஒதுக்கீடுகளின் கீழ் 18 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மங்களகம பகுதியில் மாகாண சுதேச மருத்துவத் துறையின் கீழ்…
Read More...

அரசாங்கத்தினால் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள்…

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தின் தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராயும் கூட்டமானது பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்…
Read More...

இலங்கையின் தேடப்படும் பாதாள உலக குழுவை சேர்ந்த ஆறு பேர் இந்தோனேசியாவில் கைது!

இலங்கையின் முன்னணி பாதாள உலக குழுவை சேர்ந்த ஐவரும் பெண்ணொருவரும் இந்தோனேசிய பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குழுவில் கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ…
Read More...

நிந்தவூர் பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் பிரதேச சபையின் 02 ஆவது சபை அமர்வு நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை புதன்கிழமை சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் ஜேபி தலைமையில் ஆரம்பமானது. பின்னர்…
Read More...

இன்று நண்பகல் சூரியன் உச்சம் கொடுக்கும்!

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம்…
Read More...