Browsing Category

செய்திகள்

ரோஹிங்கியா அகதிகள் குழுவை இலங்கையில் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள…

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச், மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் குழுவை இலங்கையில் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து கவலை…
Read More...

டிஜிட்டல் தொழினுட்பத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அறிமுகம்

சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் செயற்பாடுகளை இலகுபடுத்தும் முறையை புதிதாக அறிமுகம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக டிஜிட்டல்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன…
Read More...

ஸ்பெயினில் கோலாகல தக்காளி சண்டை திருவிழா

புனோல், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாத கடைசியில்  நடைபெறும் இது நேற்று புதன்கிழமை. தக்காளி திருவிழா நடைபெற்றது. பல ஆண்டுகளாக இந்த முறை…
Read More...

பட்டம் பறக்க விடுவது தொடர்பாக நாட்டில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பட்டங்கள் பறக்க விடப்படும் போது ஏற்படும் விமான விபத்துகள் குறித்து விமானப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது, தற்போது பட்டங்கள் பறக்க விடப்படும் பருவ காலமாகும். அதனை அடிப்படையாகக் கொண்டு…
Read More...

ரஷியாவில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாட்டு

உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட உலகநாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.1754 ரூபாவாகவும் கொள்வனவு விலை 298.6483 ரூபாவாகவும்…
Read More...

துசித ஹல்லொலுவ தொடர்ந்து விளக்கமறியலில்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

பதுளை அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலய எண்ணைக்காப்பு

வரலாற்று சிறப்பு மிக்க பதுளை அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை பக்தி பூர்வமாக நடைபெற்றது.…
Read More...

பாடசாலை மாணவிகள் உயிரிழந்த விபத்து : சாரதிக்கு விளக்கமறியல்!

குளியாப்பிட்டிய, விலபொல சந்தியில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…
Read More...

போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் வழமை போன்று இயங்கும் நுவரெலியா பேருந்து சேவை!

-நுவரெலியா நிருபர்- இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை செயல்படுத்துவதாக அறிவித்த போதிலும், நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் நுவரெலியா பிரதான பேருந்து…
Read More...