Browsing Category

செய்திகள்

பதுளை அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்

வரலாற்று சிறப்பு மிக்க பதுளை அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேகம், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, பக்தி பூர்வமாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை…
Read More...

கடற் தொழிலாளர்களின் ஏழு மைல் பிரச்சினையால் கடற்படையினரால் கைதாகும் நிலை நிறுத்தப்பட வேண்டும் –…

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் சுருக்கு வலையினை பயன்படுத்தி மீன்பிடித்தொழிலினை மேற்கொள்ளும் மீனவர்கள் 7 மைல் கட்டுப்பாடு காரணமாக தொழிலினை மேற்கொள்ளும் பொழுது பாரிய…
Read More...

வரலாறு தெரியாத விஜய்க்கு எமது அமைச்சர் பதில் சொல்ல தேவையில்லை!

-யாழ் நிருபர்- வரலாறு தெரியாத ஒரு நடிகருக்கு எமது பெறுமதி வாய்ந்த அமைச்சர் "கச்சதீவு எங்களுடையது இதனை விட்டுத் தர முடியாது" என்று கூறவேண்டிய தேவை இல்லை. கச்சதீவை மீட்க முயற்சிக்கும்…
Read More...

தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுங்கள் – ச.குகதாசன் எம்.பி

-கிண்ணியா நிருபர்- செல்வநாயகபுரம் பொது மருத்துவமனையானது ‘சி’தர ( Type C ) பிரதேச மருத்துவமனையாகும். இம்மருத்துவமனை 65,000 மக்களுக்கு சேவையாற்று கின்றது . தாதியர் இன்மையால்…
Read More...

ராஜித சேனாநாயக்க விளக்கமறியலில்!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல்…
Read More...

இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளத்துக்கான யாழ் மாவட்ட பெண்கள் வலையமைப்பின் புதிய நிர்வாகம்…

-யாழ் நிருபர்- இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளததின் யாழ் மாவட்டத்திற்கான பெண்கள் வலையமைப்பின் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த சம்மேளனத்தின் பொதுக்கூட்டம்…
Read More...

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ராஜித சேனாரத்ன நீதிமன்றில் முன்னிலை!

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால்…
Read More...

மட்டக்களப்பு மண்முனை வாவியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மண்முனை வாவியில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு-கோவில்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான,…
Read More...

சிறப்பாக இடம்பெற்ற மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா!

-மன்னார் நிருபர்- வடமாகாண கல்வி அமைச்சின்,பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்டச் செயலகமும்,மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை யும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார்…
Read More...

கிளிநொச்சியில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து : இருவர் உயிரிழப்பு!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் யாழ்ப்பாணத்திலிருந்து நுவரெலியா நோக்கி…
Read More...