Browsing Category

செய்திகள்

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் இருந்து இடித்து அகற்றப்பட்ட சுமைதாங்கி

-யாழ் நிருபர்- சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட நுணாவில் கிழக்கு கல்வயல் வீதியில் அமைந்திருந்த பாரம்பரிய மரபுரிமைச் சின்னமான சுமைதாங்கி தனியார் ஒருவரால் முற்றாக இடித்து…
Read More...

தென் கொரியா முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீ மீது இலஞ்ச குற்றச்சாட்டு

தென் கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ மீது இலஞ்சம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை விசேட…
Read More...

நானுஓயாவில் நாயை சித்திரவதை செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்!

-நுவரெலியா நிருபர்- நானுஓயாவில் நாய் ஒன்று சித்திரவதை செய்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட  இளைஞனை, நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில்…
Read More...

பிணை மனு நிராகரிப்பு : சஷீந்திரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றம், அவரது பிணை மனுவை நிராகரித்து, எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை…
Read More...

பண்டாரவளை ரயில் நிலைய ரயிலில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

பதுளையில் பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்த நபர் ஒருவர் அதே ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து…
Read More...

மன்னாரில் 3 வருடங்களுக்கு முன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட கிராம சேவகர் : இறுதியில்…

-மன்னார் நிருபர்- மன்னார் தலைமன்னார் பகுதியில் fle;j 2022 ஆம் ஆண்டு ஆவணி மாதம் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட…
Read More...

புதிய நினைவு நாணயத்தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு…
Read More...

யாழ்.தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் முப்பெருந்தேவி உற்சவம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தில் 4ம் நாளான நேற்று வியாழக்கிழமை மாலை முப்பெருந்தேவி உற்சவம் இடம்பெற்றது. வீரத்தைத் தரும்…
Read More...

குறைவான மாணவர்களுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை – நாலக…

நாட்டில் 50 க்கும் குறைவான மாணவர்களுள்ள அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் மூடுவதற்கான எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என, கல்வி, உயர்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா…
Read More...

அதுரலியே ரதன தேரர் விளக்கமறியலில்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரை செப்டம்பர் 12 ஆம் திகதி வரை நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. 2020 ஆம் ஆண்டு…
Read More...