Browsing Category

செய்திகள்

பெக்கோ சமனின் மனைவி குழந்தையுடன் கைது

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை, அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா…
Read More...

மட்டக்களப்பில் துணிகர கொள்ளை : பெண்ணின் 16 பவுண் தாலிக்கொடி அபகரிப்பு! (வீடியோ இணைப்பு)

மட்டக்களப்பு ஊறணி பகுதியில் வீடு ஒன்றில் நுழைந்த நபர் ஒருவர் வயோதிப பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கழுத்தில் இருந்த 16 பவுண் தாலிக் கொடியை அறுத்து கொள்ளையடித்து அங்கிருந்த…
Read More...

தர்கா நகரில் வழக்கு விசாரணை ஒன்றின் போது துப்பாக்கிச் சூடு

தர்கா நகரில் வழக்கு விசாரணை ஒன்றின் போது குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ஒருவர் மீது அளுத்கம பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும்…
Read More...

திருடர்கள் எம்மிடம் இல்லை என்று கூறி பரிசுத்த தனத்தை காட்ட வர வேண்டாம்

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதும் அரசியல் துன்புறுத்தலை நிறுத்துவதுமே இந்தப் பயணத்தின் நோக்கமாகும். இதன் ஊடாக நாட்டில் ஊழல், மோசடி மற்றும் திருட்டை ஒழிக்கும் செயல்முறைக்கு ஒத்துழைப்பைப்…
Read More...

தாய்லாந்தின் பிரதமர் கசிந்த தொலைபேசி அழைப்பு காரணமாக நீக்கப்பட்டார்

தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம், கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹன் சென்னுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பாக நெறிமுறை முறைகேடு செய்ததற்காக, இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதமர்…
Read More...

பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் பொலித்தீனுக்கு தடை

-யாழ் நிருபர்- பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று வெள்ளிக்கிழமை சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் அக வணக்கத்துடன் ஆரம்பமானது. இதில் முக்கிய தீர்மானங்கள்…
Read More...

வைத்தியசாலையில் இருந்து வௌியேறினார் ரணில்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைப் பெற்று வௌியேறியுள்ளார். இன்று  வெள்ளிக்கிழமை  காலை…
Read More...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொச்சிக்கடை பொலிஸில் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

நாவற்குழியின் காணாமல் ஆக்கப்பட்டோரது வழக்கு மூன்றாவது தடவையாகவும் திகதியிடப்பட்டது

-யாழ் நிருபர்- நாவற்குழி பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ் மேல்…
Read More...