Browsing Category

செய்திகள்

மட்டக்களப்பில் நீதிக்கான மாபெரும் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தவர்களின் ஏற்பாட்டில், இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து…
Read More...

இடம்மாற்றம் பெற்று சென்ற ஆசிரியரை போக வேண்டாம் என கண்ணீர் விட்டு அழுத மாணவர்கள்!

இடம்மாற்றம் பெற்று சென்ற ஆசிரியையை தங்களை விட்டு போக வேண்டாம் என தெரிவித்து மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் ஆந்திர மாநிலம், ஆத்மகூர்…
Read More...

தெஹிவளை கடற்கரை வீதியில் இடம்பெற்ற கொலை : சந்தேக நபர் கைது!

தெஹிவளை பொலிஸ் பிரிவில் கடற்கரை வீதியில் ஒருவரை கழுத்தை நெரித்து கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை மே 10 ஆம் திகதி அன்று…
Read More...

நாவின்ன துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல்…
Read More...

தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் 2 ஆம் கட்ட இரண்டாம் நாள் அகழ்வு பணிகள்!

-அம்பாறை நிருபர்- கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றுமொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் முதல் அம்பாறை மாவட்டம் திருக்கோவில்…
Read More...

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முத்துநகர் விவசாயிகளை சந்தித்த இம்ரான் மஹ்ரூப்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை முத்து நகரில் குறிப்பிட்ட சில இடங்களில் விவசாய நடவடிக்கைகளை தொடரலாம் என திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.…
Read More...

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

-மூதூர் நிருபர்- திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தங்கநகர் பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை…
Read More...

ரமழான் நோன்பு காரணமாக க.பொ.த. சாதாரண தர பரீட்சை திகதியை மாற்றுமாறு கோரிக்கை!!

-கிண்ணியா நிருபர்- 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான க.பொ.த. சாதரண தரப்பரீட்சையும் 1447 ஆம் ஹிஜ்ரி வருடத்திற்கான புனித ரமழான் நோன்பும் ஒரே தினத்தில் ஆரம்பமாகின்றன, இது பரீட்சைக்கு தோற்றும்…
Read More...

மீனவர் அமைப்பின் தொழிலாளர்களுக்கான ஓய்வு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு!

-கிளிநொச்சி நிருபர்- கரைச்சி கிழக்கு கிராமிய மீனவர் அமைப்பின் தொழிலாளர்களுக்கான ஓய்வு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரைச்சி கிழக்கு…
Read More...

போக்குவரத்து சட்டவிதிகளை மீறிய 25 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய கல்முனை பொலிஸார்!

-அம்பாறை நிருபர்- பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை…
Read More...