Browsing Category

செய்திகள்

இலங்கை மீண்டும் திவாலாகும் – சஜித்

2028 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கடன்களை திருப்பிச் செலுத்தத் தேவையான 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்ட போதுமான பொருளாதார வளர்ச்சியை பராமரிக்கத் தவறியதால், 2028 ஆம் ஆண்டு இலங்கை…
Read More...

கண்டி மருத்துவமனை நிலங்களை ஆக்கிரமித்து மீட்பதற்கான நடவடிக்கை

கண்டி தேசிய மருத்துவமனைக்குச் சொந்தமான நிலங்கள் பெரிய அளவில் ஆக்கிரமிக்கப்பட்டு, அதன் சொத்துக்களில் கிட்டத்தட்ட பாதி அங்கீகரிக்கப்படாத குடியேறிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவது குறித்து…
Read More...

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் திட்டத் தலைவர் தெரிவு

- அம்பாறை நிருபர் - அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் திட்டத் தலைவர் (2025/2026) ஆக சாய்ந்தமருது பிரதேசத்தினை சேர்ந்த எஸ்.ஏ.எம். அஸ்லம் தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை…
Read More...

கல்முனையில் 25 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கலந்துரையாடல்

- அம்பாறை நிருபர் - ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நடைபெறவிருக்கின்ற…
Read More...

ஆப்கானிஸ்தான் நில அதிர்வு : 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வால் 250 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 500க்கும் மேற்பட்டடோர்…
Read More...

பேருந்து கட்டணத்தில் திருத்தமில்லை!

எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை,…
Read More...

மட்டு.களுவாஞ்சிக்குடியில் ஒரு வாரத்திற்கு மாத்திரமே சட்டம் அமுலில் உள்ளது : மக்கள் விசனம்!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் , களுவாஞ்சிக்குடி சந்தை மற்றும் அதனை அண்டிய சூழலிலும், பட்டிருப்பு வீதியின் பாலம் வரையாக கட்டாக்காலி மாடுகள் தொல்லை அதிகரித்துள்ளதாக ,…
Read More...

கொட்டகலையில் கோலாகலமாக இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா

கொட்டகலையில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று சகல தடைகளையும் நீக்கும் கடவுளான விநாயகரின்…
Read More...

எழுத்தாளர் றியாஸின் 65 நூல்களின் அறிமுக விழாவும் கண்காட்சியும்

-அம்பாறை நிருபர்- இலங்கை சமாதான கற்கைகள் நிலைய பணிப்பாளர் பேராசிரியர் எழுத்தாளர் கலாநிதி எஸ்.எல். றியாஸினால் கடந்த 25 ஆண்டுகளில் எழுதப்பட்ட 65 நூல்களின் அறிமுக விழாவும் கண்காட்சியும்…
Read More...

மூதூர் பிரதே சபை உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு

-கிண்ண்யா நிருபர்- மூதூர் சிவில் ஒன்றியத்தின் (MCF) பூர்வாங்க ஏற்பாட்டில் மூதூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் இம்முறை சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மூதூர் பிரதேச சபை…
Read More...