Browsing Category

செய்திகள்

லஞ்சம் கேட்ட கிராம அலுவலருக்கு விளக்கமறியல்

சியம்பலாந்துவ பகுதியைச் சேர்ந்த கிராம அலுவலர் ஒருவரை செப்டம்பர் 12 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார். சியம்பலாந்துவ பகுதியில்…
Read More...

எரிபொருள் விலை குறைப்பு – பேருந்து கட்டணங்களில் திருத்தம் இல்லை

எரிபொருள் விலைகள் சமீபத்தில் குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்கள் மாறாமல் இருக்கும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. சிலோன் பெட்ரோலியம்…
Read More...

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 க்கு மேல் அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன்…
Read More...

சேனையூர் வருணகுல விநாயகர் ஆலயத்தின் பாற்குட பவணி

மூதூர் -சேனையூர் வருணகுல விநாயகர் ஆலயத்தின் பாற்குடப்பவணி இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. சேனையூர் வருணகுல விநாயகர் ஆலயத்தில் கடந்த ஜீலை 16 மஹா கும்பாபிஷேகம் நடந்து 48 நாட்கள்…
Read More...

யாழில் 10 இலட்சம் ரூபா நிதி மோசடி

-யாழ் நிருபர் - யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்ட நபருக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
Read More...

தம்பலகாமத்தில் செயிரி வார நிகழ்வு

-கிண்ணியா நிருபர் - கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)" தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக "செயிரி வாரம்" செயற்படுத்துதல். அரச…
Read More...

மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு!

-யாழ் நிருபர்- மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று திங்கட் கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.…
Read More...

நுவரெலியா ஸ்ரீநகர் அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய தேர் திருவிழா

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா, ஹாவாஎலிய, ஸ்ரீநகர் அருள் மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் வருடாந்த தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது . நுவரெலியாவில் வரலாற்று சிறப்பு…
Read More...

யாழ்ப்பாணத்தில் இன்று ஜனாதிபதியால் ஆரம்பித்து மற்றும் திறந்து வைக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள்!

யாழ்ப்பாணத்தில் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பல புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளிலும் மற்றும் திறந்து வைக்கும் நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார்.…
Read More...

யாழ் கிராமப்புற பாடசாலையின் சாதனை

- யாழ் நிருபர் - தீவக வலயத்திற்கு உட்பட்ட யா/வியாவில் சைவ வித்யாலயமானது மாகாணமட்ட விளையாட்டு போட்டியில் பல பதக்கங்களையும் அதிகூடிய புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. குறித்த…
Read More...