Browsing Category

செய்திகள்

சர்வதேச போட்டியில் வெற்றிபெற்ற காத்தான்குடி மாணவனை நேரில் சென்று வாழ்த்திய ஹிஸ்புல்லாஹ்

காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மது ஜனூஸ் ஆரிஸ் என்ற தரம் 8 மாணவன், 14.08.2025 அன்று வியட்நாம் நாட்டில் இடம்பெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு…
Read More...

இந்திய மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

-யாழ் நிருபர்- எல்லை தாண்டி இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் நால்வருக்கும் மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சிறுவன் மரணம்

பொல்பிதிகம, பத்திரநேகம பகுதியில் ஆறு வயது சிறுவன் ஒருவன் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். மொரகொல்லாகம, வெல்பிட்டிய கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர், வீட்டின்…
Read More...

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 1,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச…
Read More...

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம்?

மாதாந்திர விலை திருத்தத்தின்படி, லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த…
Read More...

நாட்டில் இனி போர் அபாயம் இல்லை – யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு!

மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்கவும்…
Read More...

மட்டக்களப்பு-பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயத்தின் பவள விழா நடைபவனி!

மட்டக்களப்பு மாவட்டம் பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயத்தின் எழுபத்தைந்தாவது நிறைவை முன்னிட்டு பவள விழா நடைபவனி சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடை பெற்றது. பாடசாலை முன்றலில்…
Read More...

மட்டக்களப்பில் “செக்மேற் சம்பியன்சிப் 2025” மாபெரும் சதுரங்கப் போட்டி!

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்- மட்டக்களப்பில் 214 போட்டியாளர்கள் பங்குபற்றிய “செக்மேற் சம்பியன்சிப் 2025” மாபெரும் சதுரங்கப் போட்டி நிகழ்வு மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.…
Read More...

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்.பிராந்திய அலுவலகத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்அலுவலகம் ஜனாதிபதி…
Read More...

அமீர்டீன் முகம்மட்டின் சிறுகதை நூல் வெளியீட்டு விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை அமீர்டீன் கே.முகம்மட் எழுதிய "கனாக் காணும் வினாக்கள்" சிறுகதை நூல் வெளியீட்டு விழா திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்…
Read More...