Browsing Category

செய்திகள்

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்ப்படுத்தப்படுகிறது

159ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நாளை (3) பொலிஸ் மேலதிகப் படைத் தலைமையகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன இதற்காக கொழும்பு போக்குவரத்துப் பிரிவினால் விசேட…
Read More...

இன்றைய வானிலை

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை இன்று  எச்சரிக்கை மட்டத்துக்கு  உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் வடமத்திய…
Read More...

ஜனாதிபதி இன்று முல்லைத்தீவுக்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று(02) முல்லைத்தீவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார் . முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துக்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி இதன்போது ஆரம்பித்து…
Read More...

சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மேற்கு சூடானின் மர்ரா மலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மண்சரிவில் ஒருவர் மாத்திரமே உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது . கனமழையைத்…
Read More...

அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்

ஆகஸ்ட் 2025 இல் மொத்தம் 198,235 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் காட்டுகின்றன. ஆகஸ்ட் 2024 இல் வந்தவர்களின்…
Read More...

கச்சதீவிற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் மற்றும் திறப்பு விழாக்கள் என்பவற்றில் இன்று திங்கட்கிழமை பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,…
Read More...

மகளிர் உலகக்கிண்ண தொடருக்கான பரிசுத்தொகை அறிவிப்பு!

எதிர்வரும் மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகை 13.88 மில்லியன் அமெரிக்க தொடராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2022ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற…
Read More...

ஹைக்கூ அமர்வு!

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணியினரால்  மாதந்தோறும் நடத்தப்படும்   ஹைக்கூ  கவியரங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச…
Read More...

பாதாள உலக கும்பலின் தொலைபேசி தரவுகள் தொடர்பில் விசேட விசாரணை

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களின் கையடக்கத் தொலைபேசி தரவுகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…
Read More...

அனிருத் இல்லாமல் திரைப்படம் எடுக்க மாட்டேன் – லோகேஷ்

இயக்குனராக பல வெற்றி திரைப்படங்களை வழங்கியுள்ள லோகேஷ் கனகராஜ் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் லோகேஷ் தற்போது ஹீரோவாக ஒரு திரைப்படத்தில் நடித்து…
Read More...