Browsing Category

செய்திகள்

இத்தாலியின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான துணை அமைச்சர் இலங்கைக்கு வருகை

இத்தாலியின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான துணை அமைச்சர் மரியா திரிபோடி, செப்டம்பர் 3 முதல் 5, வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என வெளியுறவு, வெளிநாட்டு…
Read More...

இரத்தினபுரி வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள்…
Read More...

நுவரெலியா பொலிஸ் பிராந்திய புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கடமைகளை பொறுப்பேற்றார்!

நுவரெலியா பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. ஜி.பி.ஜே.எஸ். சந்திரசேகர பண்டார இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.…
Read More...

மிட்சல் ஸ்டார்க் T-20 ​போட்டிகளில் இருந்து ஓய்வு!

அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் சர்வதேச இருபதுக்கு 20 ​கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் டெஸ்ட் மற்றும் ஒருநாள்…
Read More...

பற்றியெரிந்த பனைமரங்கள் : முறைப்பாடளித்தும் பொலிஸார் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு!

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட வன்னேரிக்குளம் கிராமத்தின் மண்ணியாகுளம் குடியேற்றப் பிரதேசத்தில் உள்ள தனியார் காணியொன்றில் அத்துமீறி…
Read More...

அலட்சியமாக பதில் கூறிய அதிகாரியுடன் முரண்பட்ட இளைஞர்கள்!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் பிரதேச இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு…
Read More...

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு

கவிஞர் கனக பாரதி செந்தூரன் எழுதி, கடந்த ஆண்டு தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற 'அப்பாவின் நிலம்' சிறுகதைத் தொகுப்பின் வெளியீடு அண்மையில் கிளிநொச்சி திறன் விருத்தி மண்டபத்தில்…
Read More...

மன்னார் வங்காலை பொலிஸ் நிலையத்தின் சுற்றுலா விடுதி திறந்து வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் வங்காலை பொலிஸ் நிலையத்தின் சுற்றுலா விடுதியை நேற்றையதினம் திங்கட்கிழமை மாலை பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.…
Read More...

ஸ்பானிஷ் பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கிய இளைஞர்கள் கைது

கல்பிட்டியில் நடந்த ஒரு DJ விருந்தில் தனது காதலனுடன் நடனமாடியபோது, ​​31 வயது ஸ்பானிஷ் பெண்ணை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து தாக்கியதாகக் கூறப்படும் மூன்று சுற்றுலா வழிகாட்டிகள்…
Read More...

பளையில் விதை தென்னை தோட்டத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து…
Read More...